tag:blogger.com,1999:blog-700860302405631943.post3730777299393731379..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அரசியல் (கோர) முகம் 3ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-57000840024130249392016-12-19T22:52:50.503+05:302016-12-19T22:52:50.503+05:30 needed history ppl to know needed history ppl to knowvairamanihttps://www.blogger.com/profile/14952882569311303481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31402083182323396732016-12-15T05:54:36.788+05:302016-12-15T05:54:36.788+05:30Great.Great.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34918165700794423002016-12-14T06:40:28.487+05:302016-12-14T06:40:28.487+05:30அரசியல்வாதிக்கு ஒரு பாடத்தை உணர்த்தும் பதிவு.அரசியல்வாதிக்கு ஒரு பாடத்தை உணர்த்தும் பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4609884895084525162016-12-14T01:03:14.413+05:302016-12-14T01:03:14.413+05:30இவரை பால்கனிபாவை என்பார்கள் ,அது நூற்றுக்கு நூறு உ...இவரை பால்கனிபாவை என்பார்கள் ,அது நூற்றுக்கு நூறு உண்மை !<br />இங்கிலாந்து ராணியைக் கூட சந்தித்து விடலாம்,ஆனால்,இவரை யாராலும் சந்திக்க முடியாது ,ஆனால் பெயர் மட்டும் மக்களின் முதலவர் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56927085372834264102016-12-13T23:11:45.928+05:302016-12-13T23:11:45.928+05:30அரசியல் கோர முகம் நிஜத்தை... நிதர்சனத்தை... பட்டிய...அரசியல் கோர முகம் நிஜத்தை... நிதர்சனத்தை... பட்டியலிட்டு வாசிக்கும் போது ஒரு சர்வாதிகாரியாய் ஜெ இருந்தார் என்பதை தெள்ளத் தெளிவாய் அறியத் தருகிறது...<br /><br />மிக நீண்ட கட்டுரை... ஆனாலும் வாசிக்கத் தூண்டும் எழுத்து அண்ணா...<br /><br />தெரியாத விபரங்களை அறியத் தரும் பகிர்வு... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90732953676769311892016-12-13T22:45:15.136+05:302016-12-13T22:45:15.136+05:30இறந்த பிறகு ஒருவரை புகழ்ந்துதான் எழுதணும், அவர்கள்...இறந்த பிறகு ஒருவரை புகழ்ந்துதான் எழுதணும், அவர்கள் செய்த எல்லா கெட்ட காரியங்களையும் மறந்துவிடணும், இறந்தவர் ஆத்மா சாந்தி அடையணும்னு நம்மளும் கடவுளை வேண்டிக்கணும் என்கிற வியாக்யாணம் சரியென்றால்..ஹிட்லரை வணங்கணும், சைட்ல் ரேப்பிஸ்ட்டை வணங்கணும்.. <br /><br />இறந்தவரை நிச்சயம் விமர்சிக்கலாம். அவர் ஆத்மா சாந்தியடையணும் என்றால் அது செத்தவருடைய தனிப்பட்ட பிரச்னை எனபது ஏன் இந்த மண்டுகளுக்கு வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55731615175838762852016-12-13T21:58:55.646+05:302016-12-13T21:58:55.646+05:30செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெ அரசின் ஒரு நிர்வாகச...செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெ அரசின் ஒரு நிர்வாகச் சீர்கேடு.. அங்கு ஆரம்பித்து முழுமையாகவே அலசி விட்டீர்கள். அதைவிட முக்கியம் அமுதவனின் பாராட்டுக்கு மகிழ்கிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-92161934603864770642016-12-13T21:22:18.084+05:302016-12-13T21:22:18.084+05:30உங்களின் எழுத்து நடை பிரமாதம். எத்தனைப் பெரிய கட்ட...உங்களின் எழுத்து நடை பிரமாதம். எத்தனைப் பெரிய கட்டுரையாக இருந்தபோதும் சலிக்காமல் படிப்பதற்கு பிரத்யேக எழுத்து நடை ஒன்று தேவை. அது தங்களிடம் இருக்கிறது. அதற்குப் பாராட்டுக்கள்........ கட்டுரைப் பற்றிய கருத்தை அடுத்த பதிவையும் படித்துவிட்டு எழுதுகிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com