tag:blogger.com,1999:blog-700860302405631943.post3343801581302305222..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: முற்றுகைக்குள் இந்தியா 3ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-65048547320655863042011-06-23T21:08:06.703+05:302011-06-23T21:08:06.703+05:30உயர்வு நவிழ்ச்சியாக இருப்பினும்-இந்தியாவின் பார்வை...உயர்வு நவிழ்ச்சியாக இருப்பினும்-இந்தியாவின் பார்வையில் "ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?"- என்ற வாக்கியம் முரணாகபடுகிறது ....தயவு செய்து கடல் அன்பன் சொல்வதை பரீசிலிக்கவும்.<br />என்ன தோழரே...,நல்லா எழுதிற நீங்க போய் இப்படி சொல்லலாமா?<br /><br />கடல் அன்பன் - அமோதிக்கிறேன் <br /><br />நன்றி -ஜோதி ஜி -கட்டுரைகள் அமர்க்களம் -உங்கள்sathyakumarhttps://www.blogger.com/profile/00760455341929024320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31850949863430313212011-06-23T16:24:40.531+05:302011-06-23T16:24:40.531+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51890346738984740272011-06-23T13:05:15.144+05:302011-06-23T13:05:15.144+05:30நன்றி கடல் அன்பன். நீங்கள் சொல்வது சரியே? ஆனால் ...நன்றி கடல் அன்பன். நீங்கள் சொல்வது சரியே? ஆனால் இலங்கை என்ற நாட்டைப் பற்றி நாம் பார்ப்பதே நம் தமிழனத்தின் பொருட்டு தானே? அதான் உயர்வு நவிழ்ச்சியாக இதை குறிப்பிட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14070567335804760152011-06-23T10:59:16.060+05:302011-06-23T10:59:16.060+05:30நீங்கள் சொல்கின்ற பொருள் புரிகிறது.
"ஒரு கால...நீங்கள் சொல்கின்ற பொருள் புரிகிறது.<br />"ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன..." என்று இல்லாமல்<br />"... லாபங்கள் முக்கியமா? இல்லை, அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?"<br />என்று இருக்குமாயின் நல்லா இருந்து இருக்கும்.கடல் அன்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26959229554056582742011-06-23T10:00:11.303+05:302011-06-23T10:00:11.303+05:30கடல் அன்பன்
நான் சொல்ல வந்ததை நீங்க தவறாக புரிந்த...கடல் அன்பன்<br /><br />நான் சொல்ல வந்ததை நீங்க தவறாக புரிந்து கொண்டு இருக்கீங்க. இந்தியாவின் பார்வை என்பது வேறு. தமிழ்நாடு மற்றும் இங்குள்ள தமிழர்களின் பார்வை என்பது முற்றிலும் வேறானது. ஈழத்தை விடுங்க. போபால் விஷவாயுவை எடுத்துக்கொள்ளுங்க. எத்தனை பேர்கள் இறந்தார்கள். ஈழம் தான் வேறொரு நாடு. இங்குள்ள மக்கள் அழிய காரணமாக இருந்த அமெரிக்க நிறுவனங்களின் அஜாக்கிரதை மற்றும் இழப்பீடு போன்றவற்றை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47080157074916442352011-06-23T09:05:18.358+05:302011-06-23T09:05:18.358+05:30"ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு ..."ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள்..."<br />என்ன தோழரே...,நல்லா எழுதிற நீங்க போய் இப்படி சொல்லலாமா?<br />தோட்ட வேலைக்கு சென்ற மலையக தமிழர்களே இந்தியாவிலிருந்து போனவர்கள்.<br />ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது தாயக பூமி.கடல் அன்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86039755343122783672011-06-23T08:43:10.151+05:302011-06-23T08:43:10.151+05:30சமீபத்தில் தங்கை நிறைய சாவிக் கொத்துகள்(key chains...சமீபத்தில் தங்கை நிறைய சாவிக் கொத்துகள்(key chains) மற்றும் அவளுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை வாங்கி வந்திருந்தாள்...சாவி கொத்தில் ஒன்றை எனக்கு கொடுத்தாள்...வாங்கி பார்த்து கொண்டே இருந்தேன்..அது ஒரு அழகான மரக்கட்டையில் செய்த வேலைபாடுகளுடனான . மெதுவாக அதன் தயாரிப்பு எங்கு என்று எடுத்து பார்க்க எனக்கு தூக்கி வாரி போட்டது. MADE IN LANKa என பொரிக்கபெற்றிருன்தது அதில். உடனே அதை குப்பை கோடையில் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13340084607088352392011-06-23T08:38:25.528+05:302011-06-23T08:38:25.528+05:30என்னாச்சு லெமூரியன். சரியாத்தானே சொல்லியிருக்கீங்...என்னாச்சு லெமூரியன். சரியாத்தானே சொல்லியிருக்கீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58392252964011594002011-06-23T08:35:38.920+05:302011-06-23T08:35:38.920+05:30This comment has been removed by the author.லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.com