tag:blogger.com,1999:blog-700860302405631943.post328383196743258469..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து......ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-51016006657621170432017-01-14T18:10:57.837+05:302017-01-14T18:10:57.837+05:30தலைப்பைப் பார்த்து ஏதோ என்று நினைத்து உள்ளே வந்தால...தலைப்பைப் பார்த்து ஏதோ என்று நினைத்து உள்ளே வந்தால் படம் முதலில் கண்ணில் பட...சரி தலைப்பில் உள்ளவர்களுக்கும் படத்திற்கும் ஏதோ தொடர்பு என்று நினைத்து மேலே போனால் தங்களின் எழுத்துகளைப் பற்றி....சரி அதைத் தலைப்பில் உள்ளவர்களின் கருத்தோ என்று நினைத்தால் எழுதியவர் வேறு!! அவர் சொல்லியிருப்பது போல உங்கள் எழுத்து வித்தியாசமான பரிமாணத்தில் பாங்குற நடை போடுகிறது. தங்களின் படைப்புகள் மேலும் மேலும் வெற்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72331945910761074842017-01-14T04:13:00.619+05:302017-01-14T04:13:00.619+05:30அருமை. நன்றி.அருமை. நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46801016157878063982017-01-13T07:25:49.783+05:302017-01-13T07:25:49.783+05:30தங்களின் வெற்றி எழுத்துக்கள் உலகை வலம் வரட்டும் ஐய...தங்களின் வெற்றி எழுத்துக்கள் உலகை வலம் வரட்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15484113473597895602017-01-12T23:54:33.683+05:302017-01-12T23:54:33.683+05:30அருமையானதொரு பார்வை...
ரொம்பச் சுருக்கமாகச் சொல்லி...அருமையானதொரு பார்வை...<br />ரொம்பச் சுருக்கமாகச் சொல்லியிருந்தாலும் இது ரத்தினச் சுருக்கம்...<br />தனபாலன் அண்ணன் சொன்னது போல் நம்மிடம் இருந்து சற்றே அல்ல அதிகமாகவே விலகி தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்பதை அவரின் சிந்தையில் உதித்த கட்டுரைகள் சொல்லும்...<br />அருமை...<br />வாழ்த்துக்கள் மோகன் சார்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78434935336423643092017-01-12T21:35:08.348+05:302017-01-12T21:35:08.348+05:30"தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்"...<b>"தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்"</b> என்பது 100% உண்மை... இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை...<br /><br /><br /><br />ஆம்... நாம் நினைக்காத சிந்தனைக்கு அப்பாற்பட்டு...! <br /><br /><br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50747160580103328372017-01-12T21:10:43.462+05:302017-01-12T21:10:43.462+05:30இது தானய்யா உமது சிறப்பே. திருமாவளவனும், கிருஷ்ணச...இது தானய்யா உமது சிறப்பே. திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் சேர்ந்து.. என தலைப்பு, உடன் ஒரு கரகாட்ட புகைப்படம்..<br /><br />அடப்பாவி, மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் சுப்பிரமணியசாமி மாதிரி எதையாவது சொல்லி விமர்சனத்தில மாட்டிக்கப்போறாரே என்ற ஆர்வத்தோடு உடனே படிக்க வைக்கிறது தலைப்பும், படமும். இறுதியில் மற்றொரு நண்பரின் அருமையான மதிப்புரை என அறியும் போது புன்னகை தோன்றுகிறது.<br /><br />தொடரட்டும் எஸ் சம்பத்https://www.blogger.com/profile/02200192753701875460noreply@blogger.com