tag:blogger.com,1999:blog-700860302405631943.post3058177993193183103..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நிலமெல்லாம் ரத்தம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79155422890997986482009-11-11T17:41:44.461+05:302009-11-11T17:41:44.461+05:30"ஆறாக ஓடிய இரத்தம். தொடருமா? முடியுமா?"
..."ஆறாக ஓடிய இரத்தம். தொடருமா? முடியுமா?"<br /><br />padhil illaa kelvi. vidai illaa ekkam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46326611961660637322009-11-11T16:10:10.872+05:302009-11-11T16:10:10.872+05:30காரைக்குடி உங்கள் சொந்த ஊரா ?
உங்களைப் பற்றி விர...காரைக்குடி உங்கள் சொந்த ஊரா ?<br /><br /> உங்களைப் பற்றி விரிவாக எழுதுவதாக கூறியுள்ளீர்கள் ஜோதிஜி <br /><br />அறிய விழைகிறேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17595330398871028872009-11-10T21:14:43.517+05:302009-11-10T21:14:43.517+05:30நன்றி கதிர். உன்னதமாக உங்களில் இருந்து உருவான இந்...நன்றி கதிர். உன்னதமாக உங்களில் இருந்து உருவான இந்த துளி நிச்சயம் ஒரு நாள் பெருவெள்ளம் ஆகும். ஒரு ஆள். ஒரு துப்பாக்கி. வீடற்ற நிலமை. உணவற்ற சூழ்நிலை. உன்னதமான லட்சியம். உருவான வைராக்கியம். ஆறாக ஓடிய இரத்தம். தொடருமா? முடியுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28930105972521947372009-11-10T18:33:49.687+05:302009-11-10T18:33:49.687+05:30மிக நிறைவான எழுத்து வீச்சு...
வலியைப் பகிரவும்,
வ...மிக நிறைவான எழுத்து வீச்சு...<br /><br />வலியைப் பகிரவும்,<br />வைராக்கியம் எழவும் இது ஒரு துளிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-505371259808116412009-11-10T18:20:27.701+05:302009-11-10T18:20:27.701+05:30வானதி மிக அற்புதமான ஆழ்ந்த விமர்சனமும் காட்டிய அக்...வானதி மிக அற்புதமான ஆழ்ந்த விமர்சனமும் காட்டிய அக்கறைக்கும் நன்றி.<br /><br />பாகற்காய் நீங்கள் சொல்லி உள்ள விசயங்கள் கசப்பு என்றாலும் மாறும் என்ற நம்பிக்கை உண்டு.<br /><br />அஹோரி. முதலில் பயந்து விட்டேன். வித்யாசமான பெயர். ஆனால் நீண்ட நேரம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து விட்டீர்கள். நன்றி.<br /><br />ஹேமா அதென்ன அத்தனை இலங்கை வாழ் பதிவர்களின் இடுகையும் பெரும்பான்மையாக பின்புலமாக கருப்பு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23732749125548629712009-11-10T17:40:51.842+05:302009-11-10T17:40:51.842+05:30ஒற்றுமையின்மை, பொறாமை, "நான்" என்ற அகந்த...ஒற்றுமையின்மை, பொறாமை, "நான்" என்ற அகந்தை, நம்பிக்கை துரோகம் இவை அனைத்தும் தமிழனின் பண்புகள்.<br />இப்ப சினிமாக்காரன்களின் ஆட்சியில் இருந்து தமிழன் கற்ற மற்றுமொரு பண்பு<br />"இலவசமாக கொடுத்தால் பினாயிலையும் குடிப்பது".என்னைக்குதான் தமிழனுக்கு ஆத்திசூடியும், திருக்குறளும் ஒழுங்காய் புரியுமோ ?அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39545177711162251012009-11-10T15:48:33.946+05:302009-11-10T15:48:33.946+05:30// அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இ...// அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? //<br /><br />"அறிவு" என்றால் உதடுகள் ஒட்டாது. <br />"பிரியாணி" என்றால் தான் உதடுகள் ஓட்டும்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-874191975462850182009-11-10T13:06:51.338+05:302009-11-10T13:06:51.338+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு.வாக்கினை அளித்துவிட்டேன...சிந்தனையைத் தூண்டும் பதிவு.வாக்கினை அளித்துவிட்டேன்.<br /><br />தமிழர் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று சொல்வது எதையென்று நினைத்துக் கொள்வேன்.<br />அது எதுவென்று இன்று நன்றாகவே புரிகிறது.<br />தனியே அவர்க்குள்ள குணம் அன்று தொட்டு இன்றுவரை 'ஒற்றுமையின்மைதான்'<br />மற்ற இனங்களிலும் ஒற்றுமையின்மை இருந்தாலும் தமிழர்களுக்குத்தான் அது மிகவும் கூடுதலாக இருக்கிறது .அதுதான் vanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88233355427600121442009-11-10T11:47:50.058+05:302009-11-10T11:47:50.058+05:30//துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை. வாழவும் முடியவ...//துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை. வாழவும் முடியவில்லை. ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.//<br /><br />முகுந்தன் இவ்வளவும் போதும்.எம் வலி சொல்ல.<br /><br />//சமைக்க நேரம் இல்லாமம், விருப்பம் இல்லாமல், ஒரு ரொட்டியில் வாழ்ந்து கொண்டு //<br /><br />ஏன் எங்களுக்கென்ன தலைவிதியா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83152107113829550252009-11-10T11:27:29.518+05:302009-11-10T11:27:29.518+05:30வணக்கம் ஜோதிஜி
ம்ம்ம் மிகச்சரியான வார்த்தை.
\\தம...வணக்கம் ஜோதிஜி<br /><br />ம்ம்ம் மிகச்சரியான வார்த்தை. <br />\\தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமையின்மை.\\<br /><br />ஆம் இப்போதும் பாருங்கள் எங்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை நாங்கள் வெறும் குடியானவர்கள் எனத்தான் அங்கிருக்கும் ஒவ்வொரு தமிழ் மக்களும் கூறச்செய்துவிட்டனர்.<br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35185085246347397952009-11-10T10:02:11.926+05:302009-11-10T10:02:11.926+05:30"வணங்கா மண்" கப்பல் தமிழ்நாட்டில் இருந்த..."வணங்கா மண்" கப்பல் தமிழ்நாட்டில் இருந்து நகர வைக்க வெளியே தன்னைக் கொள்ளாமல் உழைத்த அந்த நல்ல உள்ளத்தை உங்களுக்குத் தெரியுமா?<br /><br />உரையாடல் மூலம் தெரிவித்த நண்பருக்கு நன்றி.<br /><br />இலங்கையின் முல்லை மார்க்கெட் பிரச்சனைகள், பின்புலம் என்பதை உரையாடியபோது இலங்கையில் வாழ்ந்தவரிடம் பேசிய போது அவருக்கே அது புதிதாக இருந்ததாக சொன்னபோது ?<br /><br />மொத்த தமிழனத்திலும் இன்று வரையிலும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56782038752979149612009-11-10T10:01:19.407+05:302009-11-10T10:01:19.407+05:30கோவி கண்ணன் , வானம்பாடிகள் இருவரின் கருத்தும் அவர்...கோவி கண்ணன் , வானம்பாடிகள் இருவரின் கருத்தும் அவர்களின் ஓட்டும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய பாதை, வாழ்க்கை. தொடங்கி வைத்தமைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44055034999055228012009-11-10T09:27:02.184+05:302009-11-10T09:27:02.184+05:30ஜோதிஜி. மிக மிக அருமை.
/சொந்த காசில் சூனியம் வைத்த...ஜோதிஜி. மிக மிக அருமை.<br />/சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான். ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்./<br /><br />உச்சி மண்டையில் நச்.<br /><br />/ஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை/<br /><br />உண்மையில் வருந்துபவர்களின் ஏக்கமும் இதுதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62136645421203632492009-11-10T08:48:08.433+05:302009-11-10T08:48:08.433+05:30//தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் க...//தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.<br />//<br /><br />இறப்புக்கு மட்டுமல்ல வயிற்றிற்கும் பொருந்தும் எவ்வளவு தான் செல்வம் இருந்தலும் ஒருவேளைக்கு வயிறு கொள்ளும் அளவைத்தான் ஒருவர் ஒருவேளைக்கு உண்ண முடியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com