tag:blogger.com,1999:blog-700860302405631943.post3001723714224416042..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வெறி தீர்த்த ராஜபக்ஷே உள்ளே சிக்குவாரா?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-32493858733638780072011-04-23T23:48:23.395+05:302011-04-23T23:48:23.395+05:30கொலை செய்ய தூண்டுபவன் முதல் குற்றவாளி, அப்போ தற்கொ...கொலை செய்ய தூண்டுபவன் முதல் குற்றவாளி, அப்போ தற்கொலை செய்ய பயற்சி கொடுப்பவன் ?Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32947464182011444672011-04-23T17:03:28.169+05:302011-04-23T17:03:28.169+05:30http://vinothpakkangal.blogspot.com/2011/04/vs.htm...http://vinothpakkangal.blogspot.com/2011/04/vs.htmlAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29816893535999724952011-04-23T12:24:12.382+05:302011-04-23T12:24:12.382+05:30தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன...தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.<br />http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.htmlஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68975828246117895942011-04-22T23:40:28.883+05:302011-04-22T23:40:28.883+05:30பதிவுலகம் வந்த துவக்க காலம் முதல் நூல் இழையாய் ஈழம...பதிவுலகம் வந்த துவக்க காலம் முதல் நூல் இழையாய் ஈழம் குறித்த பார்வையோடு வருபவர்களில் நீங்கள் முதன்மையானவர் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91597622273522250162011-04-22T22:03:02.862+05:302011-04-22T22:03:02.862+05:30தாய்த்தமிழகம் பெரிதாய் என்ன செய்துவிடும்? பேதையராய...தாய்த்தமிழகம் பெரிதாய் என்ன செய்துவிடும்? பேதையராய், பேடிகளாய் சிந்தை மயங்கிச் சில்லறைச் சுகங்களில் மூழ்கிக் கிடக்கும் :(vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33751880121190567892011-04-22T19:17:01.051+05:302011-04-22T19:17:01.051+05:30கொன்னப்பவே நாங்க அழல..
புதைச்ச அப்புறம்..அழவா போற...கொன்னப்பவே நாங்க அழல..<br />புதைச்ச அப்புறம்..அழவா போறம்.. <br />கறி சோறு துன்னுட்டு.. <br />ஐ.பி.எல்..மேச்சுல மலிங்கா எப்டி பந்து வீசரானு பாப்போம்.. <br /><br /><br />ஏன்னா..<br />நாங்க இந்தியர்கள்..!?!தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19613778407440305042011-04-21T20:05:32.285+05:302011-04-21T20:05:32.285+05:30இப்போதல்ல. இனி எப்போதும்....
இந்தாளுக்கும் கோத்தபய...இப்போதல்ல. இனி எப்போதும்....<br />இந்தாளுக்கும் கோத்தபயலுக்கும் நல்ல சாவு வராது.<br />நம்மவர்கள் வழக்கம் போல் கிடப்பில் போட்டு விடுவார்கள். இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.<br /><br />இது போல நிறைய சொல்லலாம். சொல்லும் மனநிலை எனக்குக் கூட இல்லை.<br /><br />மீண்டு வர வேண்டும். அதர்மம் நீடிக்காது என்பதை நிரூபிக்க யாராவது எவர் ரூபத்திலாவது வந்தே தான் ஆக வேண்டும். நாம் வாழும் காலத்தில் பார்த்த இந்த ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16386095346729794662011-04-21T19:38:25.324+05:302011-04-21T19:38:25.324+05:30இன்னோர் கணக்கு,
//Based on information from the ...இன்னோர் கணக்கு, <br /><br />//Based on information from the Kacheris (Local Government Office) of Mullativu and Killinochi about the population in Vanni in early October 2008 and number of people who came to government controlled areas after that, 146,679 people seem to be unaccounted for. According to the Kacheri, the population in Vanni was 429,059 in early part of October 2008. According to UNBibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73904941740180307952011-04-21T19:37:12.608+05:302011-04-21T19:37:12.608+05:30ஜோதிஜி,
இது குறித்து தாய் தமிழகம் என்ன.... செய்யப...ஜோதிஜி,<br /><br />இது குறித்து தாய் தமிழகம் என்ன.... செய்யப்போகிறதா? <br /><br />நல்லா கேட்டீங்க. Sorry to say this... தாய்த்தமிழகம் தன் கடமையிலிருந்து தவறியது தான் வரலாறாகிப் போனதே. <br /><br />இனிமேல், எங்களுக்காக இல்லை, உங்கள் மீது விழுந்த பழியைப் போக்கவேனும் ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்!!!!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87335370651917476332011-04-21T19:27:30.842+05:302011-04-21T19:27:30.842+05:30வேதனையான பதிவு.
நம்மவர்கள் வழக்கம் போல் கிடப்பில் ...வேதனையான பதிவு.<br />நம்மவர்கள் வழக்கம் போல் கிடப்பில் போட்டு விடுவார்கள். இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45583889360416293152011-04-21T18:24:05.968+05:302011-04-21T18:24:05.968+05:30//ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கி...//ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! //<br /><br />மன உழைச்சல்ன்னா என்னங்க!அதாவது தாத்தா கட்டுமரத்துல மிதப்பேன்ங்கிற மாதிரி நாட்டுக்காக மின்சார நாற்காலியிலும் உட்காருவேன்னு சொல்லி உசுப்பி விடறதா?அல்லது விஜயகாந்த் ஸ்டைல்ல 4 ரவுண்டு அதிகமாப் போட்டாத்தான் தூக்கமே வருதுன்னு சொல்லுறாரா?அல்லது இறந்தவங்க அதே நிலையில கனவுல வந்து பயப்படுத்துறாங்களா?<br /><br />இந்தாளுக்கும் ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13590102953833281762011-04-21T15:28:48.091+05:302011-04-21T15:28:48.091+05:30இந்தியா இதில் வழமைபோல் சட்டச்சிக்கல் என்று தப்பிவி...இந்தியா இதில் வழமைபோல் சட்டச்சிக்கல் என்று தப்பிவிடும் குள்ள நரி அல்லவா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50939406123636093462011-04-21T14:05:11.152+05:302011-04-21T14:05:11.152+05:30//ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கி...//ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்!//<br /><br />இப்போதல்ல. இனி எப்போதும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69835102843300715602011-04-21T11:29:10.673+05:302011-04-21T11:29:10.673+05:30" வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்..." வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். "<br /><br />இது எந்தவகையில் நியாயம் அன்பின்....http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5927308231686448392011-04-21T09:24:48.549+05:302011-04-21T09:24:48.549+05:30This comment has been removed by the author.செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49404638033504744172011-04-21T09:24:15.328+05:302011-04-21T09:24:15.328+05:30This comment has been removed by the author.செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65298621025379852032011-04-21T09:23:38.846+05:302011-04-21T09:23:38.846+05:30This comment has been removed by the author.செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73528242531413115762011-04-21T09:23:13.584+05:302011-04-21T09:23:13.584+05:30This comment has been removed by the author.செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63617252057770244672011-04-21T09:22:18.217+05:302011-04-21T09:22:18.217+05:30தாய்த்தமிழகம் 'அன்னை சோனியா' செய்வதை ஏற்று...தாய்த்தமிழகம் 'அன்னை சோனியா' செய்வதை ஏற்றுக் கொள்ளும். தங்கபாலு மட்டுமல்ல நாமும் ஒரு வகையில் காமெடி பீஸ் தான்.செம்மலர் செல்வன்https://www.blogger.com/profile/01292963005460001261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49999417472045486712011-04-21T00:44:12.636+05:302011-04-21T00:44:12.636+05:30நடந்தா நல்லாத்தான் இருக்கும். இலங்கையின் மீதான மேற...நடந்தா நல்லாத்தான் இருக்கும். இலங்கையின் மீதான மேற்குலத்தின் அதிருப்தியும், ஐ. நா_வின் மறு தேர்வு பான் கீ மூன் பொருட்டும் காற்று என்னவோ நம்ம திசையில் அடிப்பதனைப் போன்றுதான் இன்றையச் சூழல்... இப்படி ஏதாவது உள் அரசியலைக் கொண்டு ஏதாவது நல்லது நடந்தாத்தான் நமக்குண்டு.<br /><br />காலம் கனியும்... ஒற்றுமையுடன் பொறுத்திருப்போம்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84677658714411099712011-04-21T00:39:44.272+05:302011-04-21T00:39:44.272+05:30//சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்...//சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது//<br />இது நடந்தால் மிகவும் நல்லது.இதற்கு துணை போன துரோகிகளை என்ன செய்வது? அவர்களும் தண்டிக்கப் saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35434651028716552582011-04-21T00:26:27.785+05:302011-04-21T00:26:27.785+05:30அறிக்கையையும் செய்தியையும் செய்தியாகவே விடாமல் கிண...அறிக்கையையும் செய்தியையும் செய்தியாகவே விடாமல் கிண்டிக் கிளறி வெளிக்கொண்டு வருவது நம்மவரின் ஒற்றுமையில்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74092088732854613762011-04-20T23:04:31.841+05:302011-04-20T23:04:31.841+05:30//அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போ...//அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?//<br /><br />தேர்தல் முடிந்துவிட்டதால் இது குறித்த பேச்சு மூச்சு இருக்காதுதமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.com