tag:blogger.com,1999:blog-700860302405631943.post2963215554841660925..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அத்தனைக்கும் ஆசைப்படு ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-66001514591427355142013-10-01T21:30:32.368+05:302013-10-01T21:30:32.368+05:30ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில் உங்களை அடிமையாக வ...ஆசைகள் தான் இன்றைய வாழ்க்கையில் உங்களை அடிமையாக வைத்துள்ளது. உங்களுக்கு ஆசை அளவானதாக இருந்தால் நீங்கள் யாருக்கும் அடிமையில்லை. அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்........ உண்மை உண்மை கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83017971944504569692013-10-01T19:56:44.830+05:302013-10-01T19:56:44.830+05:30ஒவ்வொரு குடும்பத்திலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அ...ஒவ்வொரு குடும்பத்திலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் குடும்ப விவகாரம் என்று கூறி விட்டுவிடுகிறோம். (தப்பித்துக் கொள்கிறோம்) ஆனால் அது சமூக சிக்கல் என்பதை உணர்வதில்லை. இன்றைய கால குடும்பச் சிக்கலை உருவாக்குவது சமூக அழுத்தங்களே என்பதை உணராமல் சமூகத்தை சீர்திருத்த முடியாது.<br /><br />தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் காரணமாக இருப்பது நுகர்வு கலாசாரத்தின் விளைவுகள். Anonymoushttps://www.blogger.com/profile/00210708660498970630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21988019361312561782013-10-01T19:46:08.638+05:302013-10-01T19:46:08.638+05:30// ஆங்கிலப் போதாமை என்னுடைய தோல்விக்குக் காரணம் என...// ஆங்கிலப் போதாமை என்னுடைய தோல்விக்குக் காரணம் என்பேன். //<br />தங்களின் அறியாமை என்றே எண்ணுகிறேன். ஆங்கில மொழிப் போதாமை என்பதல்ல உங்களின் குறை. கூச்ச உணர்வே குறை. எம்மொழியாக இருந்தாலும் கூச்சத்தை விட்டுவிட்டால் மொழி தானாக வந்துவிடும். மேலும் மற்ற மொழி தெரியாததால் தோல்வி என்பது ஏற்றுக் கொள்ள இயலாத காரணம். ஒன்று மொழியைக் பழகியிருக்க வேண்டும் பழக இயலா குறையிருப்பின் வேறு தொழிலில் Anonymoushttps://www.blogger.com/profile/00210708660498970630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54775894861703570832012-11-10T23:16:51.852+05:302012-11-10T23:16:51.852+05:30செல்வநாயகி
உங்கள் வாசிப்பும், உங்கள் அக்கறையின் ப...செல்வநாயகி<br /><br />உங்கள் வாசிப்பும், உங்கள் அக்கறையின் பால் தாங்கள் தந்த விமர்சனமே போதுமானது. மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28964270799833497792012-11-01T02:37:19.511+05:302012-11-01T02:37:19.511+05:30///வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர...///வாழ்க்கைக்கு அறம் என்பது தேவையில்லை என்பதாக வளர்த்தெடுக்கும் கல்வியும் உள்ள மாணவர்களை நம்பி ////<br /><br />It took me into so many thoughts. Though time doesn`t permit me to write, I keep reading your posts. Thank you for your meaningful writings. I apologize for typing in english.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8160490364489791232012-10-25T07:32:20.347+05:302012-10-25T07:32:20.347+05:30நன்றி கிரி. மிகந்த அக்கறையுடன் உள்வாங்கிக் கொண்டு...நன்றி கிரி. மிகந்த அக்கறையுடன் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து படித்துக் கொண்டு வருவதற்கு. கூகுள் இருக்கின்றது. தமிழ் தட்டெழுத்து அடிப்பது எப்படி என்று கேட்டுப் பாருங்க. அல்லது இ கலப்பை, என்.ஹெச்.எம். என்ற மென்பொருள் எல்லாம் இருக்கிறது. தமிழிலில் எழுதும் போது இன்னும் கூட உங்கள் எழுத்தின் கூர்மை மெருகேறும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84936544586265004802012-10-23T17:41:12.712+05:302012-10-23T17:41:12.712+05:30At the outset GOOD Article and explain the status ...At the outset GOOD Article and explain the status of Today Education point of view by our Society (Particularly Parents). Present Parents are certain extent compelling their Children to fulfill their dreams & aspirations, for the sake of Society status which may not be correct, Bcoz Children has different Aim and wishes but no other go, since they depend upon them.<br /><br />Degree and கிரிhttps://www.blogger.com/profile/02112796159214610555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67419304594523785122012-10-23T15:08:00.430+05:302012-10-23T15:08:00.430+05:30
நீங்கள சொல்வது புரிகின்றது. கௌரவத்திற்காக ஊட்டி...<br /><br />நீங்கள சொல்வது புரிகின்றது. கௌரவத்திற்காக ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற இடங்களில் படித்து விட்டு வரும் தங்கள் வாரிசுகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து நிறுவனங்கள் அழிந்த கதை தான் திருப்பூரில் நடந்து கொண்டு இருப்பது. எதார்த்தம் தெரியாது. தொழில் தெரியாது. அதற்கு மேலே உழைக்கவும் விருப்பம் இருக்காது. கற்ற கல்வி சொகுசை கற்றுக் கொடுத்தது. தமிழ் மூலம் நிர்வாகம் நடத்த வேண்டும். அங்கு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79343977747320148542012-10-23T15:04:19.670+05:302012-10-23T15:04:19.670+05:30குறும்பன் கற்பது என்பது காசாக்கும் கலை. நாலைந்து ...குறும்பன் கற்பது என்பது காசாக்கும் கலை. நாலைந்து பட்ட படிப்புகள் பட்ட மேற்படிப்புகள் வாங்கிய பல பேர்கள் 5000 க்கு குறைவான சம்பளத்தில் தான் தங்கள் கற்றுக் கொடுக்கும் தொழிலை (ஆமாம் இப்போது இது தொழில் தான்) செய்து கொண்டு வருகிறார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9327311203158903492012-10-23T02:01:53.611+05:302012-10-23T02:01:53.611+05:30நமக்கு தமிழ் ஒழுங்கா தெரியரதில்லை. ஊடகத் தமிழ் தான...நமக்கு தமிழ் ஒழுங்கா தெரியரதில்லை. ஊடகத் தமிழ் தான் தமிழ் என்றால் நமக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று கொள்ளலாம். அன்றாட வாழ்க்கைக்கு ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் என்றால் சில நூறு சொற்கள் போதும். தி இண்டுவை மட்டும் வழக்கமா படிச்சா அவர்கள் சில சொற்களை தான் அதிகமா பயன்படுத்துவாங்க, இண்டியன் எக்சுபிரசில் வேறு சொற்கள் இருக்கும். இதுக்கு காரணம் அங்கு செய்தியை குறிப்பிட்ட நபரே எழுதுவார் அவர் குறிப்பிட்ட குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65120831724295935432012-10-22T22:19:16.215+05:302012-10-22T22:19:16.215+05:30போலி கௌரவம், போலியான வாழ்க்கை இவற்றால் பேராசை கொண்...போலி கௌரவம், போலியான வாழ்க்கை இவற்றால் பேராசை கொண்ட மனிதர்களைப் பற்றி ஒரு அலசல் இந்த கட்டுரை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81963354311429903692012-10-22T07:01:00.143+05:302012-10-22T07:01:00.143+05:30திரு ஜோதிஜி அவர்களின் அருமையான பதிவு.
ஆழ்ந்து படிக...திரு ஜோதிஜி அவர்களின் அருமையான பதிவு.<br />ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு - பெற்றோரின் கடமைகள்.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89255879480225513372012-10-22T00:51:10.116+05:302012-10-22T00:51:10.116+05:30i m from tirupur. i can relate to all the thing yo...i m from tirupur. i can relate to all the thing you write about.<br /><br />Regarding your friend who wants to enroll his kids in kodai or Ooty.<br />They normally are first generation rich businessmen. who came up on their own.<br />They were never in to studies.Probably feared it and dropped out.<br />They have little or no idea about "How to learn" and what it means by learning?<br /moehttps://www.blogger.com/profile/13736440457098795455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60881629261633868212012-10-21T21:29:28.455+05:302012-10-21T21:29:28.455+05:30தனபால் எனக்குத் தெரிந்தவரையில் இந்த முறை தான் மிக ...தனபால் எனக்குத் தெரிந்தவரையில் இந்த முறை தான் மிக அழகான விமர்சனம் (வலையுலகில்) நான் பார்த்தவரைக்கும் தந்து இருக்கீங்க. இதே போல ஒவ்வொருவிமர்சனத்தையும் சற்று அலசி காயப் போட்டு விடுங்க. மக்கள் பீதியாகி விடுவாங்க. கூகுள் ப்ளஸ் சமாச்சாரம் போல இனி நடக்காது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72490852284301913502012-10-21T20:30:40.277+05:302012-10-21T20:30:40.277+05:30//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று ந...//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.// <br /><br />அடுத்தவரை ஒப்பிட 'நினைப்பதே' பிரச்சனையின் ஆரம்ப வேர்... இதைப்பற்றி ஒரு பதிவில் என் அனுபவப்படி அலசி உள்ளேன்...<br /><br />ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42266976416123013282012-10-21T18:59:33.411+05:302012-10-21T18:59:33.411+05:30நண்பரே ச்சும்மா ஒரு பாராட்டுக்கு அல்லது அறிமுகத்தி...நண்பரே ச்சும்மா ஒரு பாராட்டுக்கு அல்லது அறிமுகத்திற்கு என்று வலையுலகில் விமர்சனம் செய்வது என்பது இங்குள்ள நடைமுறை. நான் எந்த பதிவுக்குச் சென்றாலும், அது குறித்து என்றாலும் அதை உள்வாங்கி விட்டு ஒரு விமர்சனமாக கொடுப்பது தான் என் வழக்கம்.<br /><br />இதில் விமர்சனம் செய்துள்ள மூத்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற பழனி கந்தசாமி பதிவுகளில் அது போன்ற நீண்ட விமர்சனமாக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49325368924786556862012-10-21T18:39:44.553+05:302012-10-21T18:39:44.553+05:30ஜோதிஜி உங்களின் பார்வையும் அனுபவங்களும் சிந்தனைகளு...ஜோதிஜி உங்களின் பார்வையும் அனுபவங்களும் சிந்தனைகளும் அதை அனைத்தையும் எழுத்தாக்கி மற்றவர்களுக்கு பகிரும் உங்களை எப்படி பாராட்டுவது என்பது எனக்கே தெரியவில்லை உங்களை நான் குறை சொல்ல வேண்டுமானல் நீங்கள் பெரிய பதிவாக இடுகிறீர்கள் என்பதுதான் சிலர் பெரிய பதிவு இடுவார்கள் ஆனால் அதில் ஏதோ ஒரு பத்தியில்தான் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருப்பார்கள் ஆனால் உங்கள் பெரிய பதிவில் எல்லா பத்திகளும் மிக சிறந்த Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82855602460576073932012-10-21T18:02:45.215+05:302012-10-21T18:02:45.215+05:30காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை என்பதுதான...காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடிவதில்லை என்பதுதான் செய்தி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80469170380821109202012-10-21T15:36:12.402+05:302012-10-21T15:36:12.402+05:30//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று ந...//அடுத்தவரைப் பார்த்து ஏங்காத மனமிருந்தால் இன்று நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர்.// இது சரியான வரி<br /><br />எந்த வேலைக்குப் போனாலும் ஆங்கில அறிவு மிக அடிப்படையானது. இப்போது கல்வி கற்று வேலை கிடைக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாக ஆங்கிலப் போதாமை ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. பெற்றோர்கள் தமக்கு கிடைக்காத கல்வியை குழந்தைக்கு தந்து விடத் துடிக்கிறார்கள். இதில் அவர்கள் மீது எனக்கு விமர்சனமில்லை.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com