tag:blogger.com,1999:blog-700860302405631943.post2938855259126760124..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும் 2ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-55111929244339291002013-11-22T14:54:10.896+05:302013-11-22T14:54:10.896+05:30"இன்று 90 சதவிகித பத்திரிக்கைகளில் தமிழ்ச் சொ..."இன்று 90 சதவிகித பத்திரிக்கைகளில் தமிழ்ச் சொற்களை எழுதினால் வாசகர்களுக்குப் புரியாது என்ற நோக்கத்தில் சாலையில் சென்றான் என்பதைக் கூட ரோட்டில் சென்றான் என்று தான் தமிழ்ச்சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்."<br /><br />ஜோதிஜி முன்னரே கூறியபடி இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். விரைவில் எழுத வேண்டும்.<br /><br /> ரோடு - பஸ் போன்றவற்றை எல்லாம் நிச்சயம் சகிக்கவே கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24990712301668635212013-11-21T12:39:55.751+05:302013-11-21T12:39:55.751+05:30//தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில்...//தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது//<br />என்னங்க அப்படி சொல்லீட்டீங்க... பட்டி மன்றம் எனும் ஒரு அருமையான தொகுப்பு நம் மொழியில் மட்டுமே இருக்கும் ஒரு அதிசயமாகும். இதில் ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்றும் வாதாடுகிறோமே!?<br />//காட்சி ஊடகங்கள் செய்யும் பொறுப்பற்ற தனத்தினாலும்//<br />இதற்கு முழு முதல் பொருப்பு நமது டமில் saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43001735453076864112013-11-21T11:04:05.322+05:302013-11-21T11:04:05.322+05:30தொழில் தொடர்பு மற்றும் கணினி தொடர்பான தகவல்களை தமி...தொழில் தொடர்பு மற்றும் கணினி தொடர்பான தகவல்களை தமிழில் எழுதுவதென்பது கடினமான செயல். அதை முதலில் முயற்சி செய்தது சுஜாதா அவர்கள். ஆனால் அவருடைய தமிழை சுத்தமான அல்லது அழகான தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள சுடுதண்ணி தளம் அதில் வெற்றிக்கண்டுள்ளதை மறுக்க முடியாது. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது அந்த தளம். பகிர்வுக்கு நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38587985612896761802013-11-20T21:36:00.168+05:302013-11-20T21:36:00.168+05:30சுடுதண்ணீ ன்னு படிச்சபோது தமிழ் வாத்தியார் நெனவு வ...சுடுதண்ணீ ன்னு படிச்சபோது தமிழ் வாத்தியார் நெனவு வந்தது. நாங்க பாலக்காடு தமிழங்க. வாத்தியார் சொல்லுவர் - தண்ணீர் அல்லது வெந்நீர்னு சொல்லணும்னு :). I too have a problem reading english in roman script...btw thank you for reference to the சுடுதண்ணி website. very interesting. !!.. rajamaniphantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64001219343827540232013-11-20T21:22:01.423+05:302013-11-20T21:22:01.423+05:30தெரிந்திருக்கிற தமிழும் தெரியாமல் போய்விடக்கூடாதென...தெரிந்திருக்கிற தமிழும் தெரியாமல் போய்விடக்கூடாதென்ற காரணத்தால்,தங்கிலீஸ. பக்கமே தலை வைத்துப்படப்பதில்லை,சான்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52331653176139534772013-11-20T21:19:31.831+05:302013-11-20T21:19:31.831+05:30This comment has been removed by the author.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9652121620776313842013-11-20T21:02:24.106+05:302013-11-20T21:02:24.106+05:30விட்டுப்போன மற்றொரு தகவல்.
நாம் படிக்கும் போது பள...விட்டுப்போன மற்றொரு தகவல்.<br /><br />நாம் படிக்கும் போது பள்ளியில் புரியாத மனதில் பதியாத ஆங்கில வார்த்தைகள் அப்படியே அந்த வார்த்தையை தமிழிலில் எழுதி வைத்து படிப்போம். நான் அவ்வாறு படித்துள்ளேன். ஆனால் அதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தங்கிலீஷ் என்றொரு கலாச்சாரத்தில் <br /><br />Nallama<br /><br />Naan Nalama Erukkuren? Neenga eppedi Erukkureenga?<br /><br />இப்படி ஒரு மொழி தோன்றும் என்று ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78287161460800784902013-11-20T20:50:43.521+05:302013-11-20T20:50:43.521+05:30சற்று நேரத்திற்கு முன்பு கூகுள் ப்ளஸ் ல் ஒரு நண்பர...சற்று நேரத்திற்கு முன்பு கூகுள் ப்ளஸ் ல் ஒரு நண்பர் பெட்ரோல் விலை வாசி உயரும் போது நாம் படும் கவலையில் ஒரு பங்கு கூட விவசாய பூமி விளை நிலமாக மாற்றப்படும் போது நாம் கவலைப்படுவதில்லை என்றார்.<br /><br />அதற்கு மற்றொரு நண்பர் பின்வரும் இந்த தகவலை அவர் பங்குக்கு தெளிவாக சொல்லியுள்ளார்.<br /><br />படித்துப் பாருங்க.<br />ஒரு குறுங்கணக்கு.<br /><br />ஒரு குடும்பத்து வசிப்பிடத் தேவை 1 கிரவுண்ட் ~ 5 ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54654970414263327192013-11-20T20:05:03.915+05:302013-11-20T20:05:03.915+05:30\\மற்ற இன மக்களை விடத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட...\\மற்ற இன மக்களை விடத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது.\\<br /><br />ஜோதிஜி, தங்களின் இந்தக் கருத்து மிக அருமையான கருத்து. தமிழில் பல சுவையான இலக்கிய விவாதங்கள் எல்லாம் நடந்தேறியுள்ளன. நம் காலத்தில் என்றால், தமிழர்களிடம் தாலி கட்டும் வழக்கம் இருந்ததா? என்பது பற்றி கண்ணதாசனும் மபொசிAmudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13456327316567700002013-11-20T16:49:45.630+05:302013-11-20T16:49:45.630+05:30சுடுதண்ணி வலைப்பூ - வித்தியாசமான தொழிற்நுட்ப தளம்....சுடுதண்ணி வலைப்பூ - வித்தியாசமான தொழிற்நுட்ப தளம்... அறிமுகம் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-389898600197508702013-11-20T16:01:23.019+05:302013-11-20T16:01:23.019+05:30தமிங்கிலீஷ் எனக்கும் புரிவதில்லை! நல்ல தள அறிமுகத்...தமிங்கிலீஷ் எனக்கும் புரிவதில்லை! நல்ல தள அறிமுகத்திற்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6335130363404234462013-11-20T15:35:14.270+05:302013-11-20T15:35:14.270+05:30அண்ணா,
சுடுதண்ணி வலைப்பூவை அனைவருக்கும் அறிமுகபடுத...அண்ணா,<br />சுடுதண்ணி வலைப்பூவை அனைவருக்கும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி. அட்டகாசமான தொழ்நுட்ப பதிவர். அசாஞ்சே பற்றிய இவரது கட்டுரை மிக அருமையானது. எந்த ஒரு தொழ்நுட்ப விஷயத்தையும் மிக நகைச்சுவையோடு தருவதில் வல்லவர்.<br /><br />"wanderer waves" அவர்களின் துணிச்சலும் அசாதரமானது. "சாந்தியும் சமாதானமும்" பிரச்சனயில் தன அவரை பற்றி தெரிய வந்தது. ரொம்பவும் நக்கலான மனிதர்<br /><br />/Rajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.com