tag:blogger.com,1999:blog-700860302405631943.post2898262970662654856..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் 2ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-4634155366469445272013-02-22T21:45:23.602+05:302013-02-22T21:45:23.602+05:30இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்குத்தா...இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்குத்தான் என் நன்றியைச் சொல்ல வேண்டும் சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55132144769292206602013-02-22T21:44:36.151+05:302013-02-22T21:44:36.151+05:30சென்று வந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆனால் நேற்று சென...சென்று வந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆனால் நேற்று சென்றது போல மனம் வியந்து போகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71911003828575414652013-02-22T21:44:03.893+05:302013-02-22T21:44:03.893+05:30சிரித்து விட்டேன். நீங்கள் சொல்வதும் உண்மை தான். அ...சிரித்து விட்டேன். நீங்கள் சொல்வதும் உண்மை தான். அந்த பகுதியை ரொம்பவே ரசித் தேன். அந்த அளவுக்கு அந்த குடியிருப்பு ரம்யமாய் இருந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66889685655720944862013-02-22T18:10:02.459+05:302013-02-22T18:10:02.459+05:30நீங்கள் பெட்டிக்கடைக்காரரிடம் சந்தேகத்தோடு ஞானாலயா...நீங்கள் பெட்டிக்கடைக்காரரிடம் சந்தேகத்தோடு ஞானாலயா நூலகம் எங்கே இருக்கின்றது ? என்று கேட்பதற்கு முன்னே உள்ளவற்றை பற்றி எழுத ஆரம்பித்தால் உங்கள் பதிவை விட அதிக நீளமாக வரும் என்பதால், தங்களோடு பயணப்பட்டு, முதலில் அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதே நல்லது என்று இதோடு முடித்துக் கொள்கிறேன்... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38337977821580634302013-02-22T18:03:01.066+05:302013-02-22T18:03:01.066+05:30ஞானாலயா பயணம் வியக்கவைக்கிறது ..ஞானாலயா பயணம் வியக்கவைக்கிறது ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19118920193900293612013-02-22T17:32:57.648+05:302013-02-22T17:32:57.648+05:30ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உழைப்பை எண்...ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உழைப்பை எண்ணிப்பார்க்கவெ மலைப்பாக இருக்கிறது. இத்துடன் நாம் ஒதுங்கிவிடக்கூடாது. நூலகம் பராமரிக்க மாதம்தோறும் ஆகும் செலவினை தன் சொந்த பணத்திலிருந்துதான் இன்றளவும் செலவு செய்துவருகிறார்.<br /><br />இந்த நூலகத்தின் சிறப்பே முழுவடிவிலான முதல்பதிப்பு நூல்கள்தான்..எல்லோருக்கும் இச் செய்தியை கொண்டு சேர்ப்போம். <br /><br />மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் ஜோதிஜிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com