tag:blogger.com,1999:blog-700860302405631943.post2842963486817591061..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தரையில் இறங்கும் விமானங்கள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-14294411498266127212013-08-21T19:21:20.791+05:302013-08-21T19:21:20.791+05:30//நேத்துவந்த T.V விளம்பரத்தை நம்பும்நாம் இத்த்னை ஆ...//நேத்துவந்த T.V விளம்பரத்தை நம்பும்நாம் இத்த்னை ஆண்டுகளாய் நம்முடன் அல்லது நாம் அதனுடன் இருக்கும் உடலைப்பற்றி அறிந்துகொள்வதில்லை//<br />என்று அகலிகன் சொன்னதை எத்தனை பேர் யோசிக்கப் போகிறோம்.<br />சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76965203632557107472013-08-20T17:32:04.905+05:302013-08-20T17:32:04.905+05:30அவர் பதிவுக்கு செல்லுங்க. நேரமின்மையால் குறைவாகத்த...அவர் பதிவுக்கு செல்லுங்க. நேரமின்மையால் குறைவாகத்தான் எழுதுகின்றார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82594386681588058132013-08-20T14:53:44.558+05:302013-08-20T14:53:44.558+05:30நாம் எங்கோ கனவு கண்டு கொண்டிருக்கையில் நம் விமானங்...நாம் எங்கோ கனவு கண்டு கொண்டிருக்கையில் நம் விமானங்கள் தரையிறங்கிய தோடல்லாமல் நமது அடுத்த தலைமுறையினரையும் நமது உதாசீனத்தால் தரை இறக்குகிறோமே என்று மனது சஞ்சலப் படுகிறது. <br /><br />வழக்கம்போல திரு அகலிகன் கருத்துரை நடைமுறையை தெளிவாகச் சொல்லி ஒரு வழியையும் காட்டுகிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71031132919451119692013-08-19T17:54:06.881+05:302013-08-19T17:54:06.881+05:30பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை.....
மன...பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை.....<br />மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.....<br />பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்...<br />பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17629859011664474312013-08-19T17:52:37.789+05:302013-08-19T17:52:37.789+05:30இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா.....இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா.....<br />வான்மழை நீரும் மண்ணின் குணத்தால்... மாற்றம் அடைவதுண்டு.<br />வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு.<br />உனக்கு முன்னே பிறந்த நிலம்... ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்...<br />உனக்கு பின்னும் இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...<br />(மனிதனின் வாழ்க்கை ஒரு பிடி சாம்பலில் முடிந்து போகிறதுதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72810176487512109422013-08-19T17:51:44.383+05:302013-08-19T17:51:44.383+05:30இன்பமெங்கே... இன்பமெங்கே... என்று தேடு...
இன்றிருப...இன்பமெங்கே... இன்பமெங்கே... என்று தேடு...<br />இன்றிருப்போர் நாளையிங்கே.... இருப்பதென்ன உண்மை...?<br />இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை...?<br />இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை...<br />இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கேது இனிமை?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88454617479975914112013-08-19T17:40:32.819+05:302013-08-19T17:40:32.819+05:30எங்கே தேடுவேன்...? தண்ணீரை எங்கே தேடுவேன்...?
உலகம...எங்கே தேடுவேன்...? தண்ணீரை எங்கே தேடுவேன்...?<br />உலகம் செழிக்க உதவும் தண்ணீரை எங்கே தேடுவேன்...?<br />திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?...<br />திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?<br />இரும்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?<br />இரக்கமுள்ளவனிடம் இருக்காத தண்ணீரைனை எங்கே தேடுவேன்.....!<br />தேர்தலில் சேர்த்து தேய்ந்து போனாயோ?<br />தேச சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?<br />சுவற்றுக்குள் தங்கமாய்ப் திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77320983550126545012013-08-19T17:33:54.530+05:302013-08-19T17:33:54.530+05:30வான்மழை நீரும் மண்ணின் குணத்தால்... மாற்றம் அடைவது...வான்மழை நீரும் மண்ணின் குணத்தால்... மாற்றம் அடைவதுண்டு.<br />வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு.<br />உனக்கு முன்னே பிறந்த நிலம்... ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்...<br />உனக்கு பின்னும் இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56518072918344762542013-08-19T17:32:02.775+05:302013-08-19T17:32:02.775+05:30ஞானம் கல்வி ஈசன் பூஜை எல்லாம் காசு முன் செல்லாதடி....ஞானம் கல்வி ஈசன் பூஜை எல்லாம் காசு முன் செல்லாதடி...!<br />ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...<br />காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...<br />உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே... அதுக்கு<br />உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...<br />கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே... பிணத்தைக்<br />கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...<br />பணப்பெட்டி மேலே கண்வையடா தாண்டவகோனே.....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86913480324861664402013-08-19T12:16:44.206+05:302013-08-19T12:16:44.206+05:30நீர் இன்றி அமையாது உலகு.
கொஞ்சம் மாற்றலாம் போலிரு...நீர் இன்றி அமையாது உலகு.<br /><br />கொஞ்சம் மாற்றலாம் போலிருக்கே.........<br /><br />காசு இன்றி (இனி) வராது நீர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82687778486318232432013-08-19T12:15:38.243+05:302013-08-19T12:15:38.243+05:30சீனு நானும் பாரதி தம்பி தொடரை தொடர்ச்சியாக படித்து...சீனு நானும் பாரதி தம்பி தொடரை தொடர்ச்சியாக படித்துக் கொண்டு வருகின்றேன். இன்னமும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயமது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67827331360843250582013-08-19T12:14:46.774+05:302013-08-19T12:14:46.774+05:30முகநூலில் பகிர்ந்துள்ளேன்.முகநூலில் பகிர்ந்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71679834176444744502013-08-19T12:14:24.441+05:302013-08-19T12:14:24.441+05:30அரசியல்வாதிகள் வாங்கும் கடனின் இறுதி பாரம் சுமப்பவ...அரசியல்வாதிகள் வாங்கும் கடனின் இறுதி பாரம் சுமப்பவர்கள் மக்களே. ஒரு பதிவே எழுதமுடியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69414006086152551512013-08-19T12:13:33.930+05:302013-08-19T12:13:33.930+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள வருடம் நான் ஒன்னாப்பு சேர்...நீங்கள் குறிப்பிட்டுள்ள வருடம் நான் ஒன்னாப்பு சேர்ந்த வருடம்.<br /><br />உலகின் அதி சுத்தமான தண்ணீர் விநியோகம் நடக்கும் நகரத்தில் வாழ்க்கை. <br /><br />இந்த நகர் (நியூசிலாந்து) கொடுத்த தாக்கம் அதிகமானது. ஏறக்குறைய அதிசயம் போலத்தான் என் மனதில் கனவாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18840247515885358012013-08-19T12:11:51.800+05:302013-08-19T12:11:51.800+05:30நீங்கள் சொன்ன தலைப்பு அதன் முரண்நகை கண்டு சிரித்தே...நீங்கள் சொன்ன தலைப்பு அதன் முரண்நகை கண்டு சிரித்தேன். காடுகளை வெட்டி காசாக்குபவர்களை வா வா என்று அழைக்கிறது என்பதாக எடுத்துக் கொள்வதா? இல்லை நிச்சயம் ஒரு நாள் சுடுகாடு தான் நிரந்தரம் என்பதாக எடுத்துக் கொள்வதா? படபடப்பு குறைய் சர்வரோக நிவாரணி பதிவுலகம். சரிதானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20812400201661151372013-08-19T12:09:37.767+05:302013-08-19T12:09:37.767+05:30குறிப்பிட்ட சில நாடுகளில் சுத்தமான காற்றை மாஸ்க் ம...குறிப்பிட்ட சில நாடுகளில் சுத்தமான காற்றை மாஸ்க் மூலம் சுவாசிக்க என்ற சந்தைப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் வந்து விட்டது என்பதை படித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3515766749922466212013-08-19T11:30:39.115+05:302013-08-19T11:30:39.115+05:30நீர் இன்றி அமையாது உலகு.நீர் இன்றி அமையாது உலகு.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60565103387416218162013-08-19T10:24:57.400+05:302013-08-19T10:24:57.400+05:30அவசியமான ஒரு பதிவு ... தொடரும் என்று சொன்னதால் நிச...அவசியமான ஒரு பதிவு ... தொடரும் என்று சொன்னதால் நிச்சயம் தொடர்ந்து படிக்கிறேன்... ஜூனியர் விகடனில் பாரதி தம்பி கூட தண்ணீர் பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்..<br /><br />தண்ணீராலும் தண்ணீர் இல்லாமலும் அழியப் போகிறோம் என்ற உண்மையை நம் மக்கள் மனதில் உறக்க பதிய வைக்க ஒரு பெரும் படை தேவை ஜோதிஜி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43422486859149616782013-08-19T10:16:08.650+05:302013-08-19T10:16:08.650+05:30இந்த உடலுக்கு நாம் எதை கொடுத்து பழக்குகிறோமோ அதற்க...இந்த உடலுக்கு நாம் எதை கொடுத்து பழக்குகிறோமோ அதற்கேற்றார்போல் அது தன்னை தகவமித்துக்கொள்கிறது. 15 வருசஷத்துக்குமுன்னால கிணத்துத்தண்ணீ குடிச்சிட்டிருந்தவங்க இன்னிக்கு அதே கிணத்துல தண்ணி இருந்தாலும் கேன் தண்ணி வாங்கி குடிக்கிறார்கள். கேன் தண்ணிக்கு பழக்கப்பட்ட உடல் மறுபடியும் கிணற்று தண்ணிக்கு பழககொஞ்சம் டையம் எடுக்கும் அதுக்குள்ள பாத்தியா கிணத்துதண்ணி உடம்புக்கு ஒத்துக்கலைன்னு மொத்தமா அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21761203283891785262013-08-19T07:31:43.773+05:302013-08-19T07:31:43.773+05:30இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகள் பெரிதும் கடன் ...இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகள் பெரிதும் கடன் என்றால், நான் ஏன் அதை பற்றி கவலைப்பட வேண்டும்?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46206855506250931512013-08-19T05:34:26.619+05:302013-08-19T05:34:26.619+05:30நல்ல அலசல்.
1974 இல் விசாகப்பட்டினத்தில் வாழ்க்கை...நல்ல அலசல்.<br /><br />1974 இல் விசாகப்பட்டினத்தில் வாழ்க்கையை தொடங்கியபோதே தினம் 10 குடம் தண்ணீர் என்று வாங்கிய நினைவு. தண்ணீருக்குக் காசு இல்லை.கொண்டு வந்து ஊற்றும் நபருக்கு அது வாழ்க்கை நடத்தும் வருமானம்.<br />காலையில் தலையில் ஒன்னும் இடுப்பில் ஒன்னுமா ரெண்டு குடம் தண்ணீஈரோடு வந்து கதவைத் தட்டுவாங்க அந்தம்மா. தினம் நிறைகுடம் கண் முழிப்புதான்.<br /><br />நாங்க அப்போ வாடகைக்கு இருந்த துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57053618548063736492013-08-18T21:16:58.606+05:302013-08-18T21:16:58.606+05:30// நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து ...// நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து வாழ்ந்த காலங்கள் மாறி நமக்கு ஏதாவது வந்துட்டா? என்று யோசிக்க வைக்கின்றது. பயம் தான் வாழ்க்கையின் ஆதாரமாக மாறிப் போக அத்தனையும் படபடப்பாக மாறி விடுகின்றது. //<br /><br />ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இந்த சூழ்நிலை வந்துவிடுவதை, சரியாகச் சொன்னீர்கள். சில சமயம் ரொம்பவும் படபடப்பான நேரங்களில் எல்லாம் ” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் “ என்ற பாடலை நான்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28251907963974055332013-08-18T20:57:15.921+05:302013-08-18T20:57:15.921+05:30//தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்ட...//தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு பொருள் என்பதே பலருக்கும் புரியத் தொடங்கியுள்ளது.///<br /><br /><br />இதுக்கே கவலைப்பட்டா எப்படீங்க... வர காலத்துல நல்ல காற்றை சுவாசிக்க அந்த காற்றை காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கும் அந்த நாட்கள் வர தூரம் அதிகம் இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com