tag:blogger.com,1999:blog-700860302405631943.post2727564891701723537..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: விடியும் வரை காத்திருஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-6694292780030673772009-10-06T18:50:04.990+05:302009-10-06T18:50:04.990+05:30உண்மைதான் பின்னோக்கி...... படங்கள் மெருகூட்டும் தா...உண்மைதான் பின்னோக்கி...... படங்கள் மெருகூட்டும் தான். ஆனால் நுட்ப அறிவு குறைவு. . இதில் உள்ள வசனம் மட்டும் தான் என்னுடையது. இடுகையின் இயக்குநர் கடல் தாண்டி இருக்கிறார். மேலே உள்ள தோழியின் கருத்தையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80365729554234172452009-10-06T18:49:31.561+05:302009-10-06T18:49:31.561+05:30நன்றி தமிழினி, என்பக்கம்.நன்றி தமிழினி, என்பக்கம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56817607635347074802009-10-06T18:49:08.042+05:302009-10-06T18:49:08.042+05:30குழலி, முதல் சந்தோஷம் திருப்பூர் வாழ்வியலை அருகில்...குழலி, முதல் சந்தோஷம் திருப்பூர் வாழ்வியலை அருகில் இருந்து பார்ப்பவர் என்றமுறையில். ஆனால் புரிந்து கொள்வது சற்று கடினம் என்ற விமர்சனம் தான் எனக்குத் தேவை. நடை கடினமாக இருக்கிறதா? அல்லது தெரியாத விஷயங்கள் என்பதால் நம்பகத்தன்மை குறித்தா? அவஸ்யம் தெரிவிக்கவும். ஆனால் உங்களுக்கு கீழே உள்ளவர் சிங்கப்பூரில் இருப்பவர் கருத்து வேறுவிதமாக இருக்கிறதை பார்த்தீர்களா? இதை வருத்தமாக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63199643132206022612009-10-06T16:30:21.992+05:302009-10-06T16:30:21.992+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47899654430297614742009-10-06T11:59:44.445+05:302009-10-06T11:59:44.445+05:30வழக்கம் போல பல புதிய செய்திகள். படங்கள் இருந்தால் ...வழக்கம் போல பல புதிய செய்திகள். படங்கள் இருந்தால் இணையுங்கள். கட்டுரைக்கு மேலும் மெருகூட்டும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75020607852417519582009-10-06T08:59:41.555+05:302009-10-06T08:59:41.555+05:30//விரோதம் எதுவும் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நல...//விரோதம் எதுவும் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நல்ல எண்ணம். தலைவர்களுக்கு இல்லாத எண்ணம்//<br /><br />சார்,<br /><br />அருமையாய் எழுதுகிறீர்கள்... வரலாறு கொஞ்சமல்ல, நிறைய பாடங்களை கற்றுத்தரும் என்பதை உணர்கிறேன்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81948861969207957792009-10-06T08:50:51.029+05:302009-10-06T08:50:51.029+05:30வரலாறுகள் படிக்க கஷ்டமாக இருந்தாலும் ந்ம் மன்னர்கள...வரலாறுகள் படிக்க கஷ்டமாக இருந்தாலும் ந்ம் மன்னர்களின் சுயநலம், இன்றைய அரசியல்வாதிகளின் சுயநலம், இரண்டும் ஒரே ரகம்தான். யார் எப்படிப் போனால் என்ன, என்ற போக்கு நம் தலைவர்களிடம் இருக்கும்வரை மதக்கலவரங்களும், அக்கிரமங்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். நாமெல்லாம் வாய்மூடி மவுனசாட்சியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் உங்கள் பதிவுகள் உங்கள் உழைப்பின் சாட்சி. திருப்பூரில் இருந்துகொண்டு கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com