tag:blogger.com,1999:blog-700860302405631943.post2725018833074151963..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலாஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-55284473102965509032017-12-04T20:01:07.798+05:302017-12-04T20:01:07.798+05:30வணக்கம்! நேற்று முன்தினம்தான் இந்த நூலைப் படித்து ...வணக்கம்! நேற்று முன்தினம்தான் இந்த நூலைப் படித்து முடித்தேன்.<br /><br />// தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. //<br /><br />சரியாகவே சொன்னீர்கள். இருந்தாலும் எம்.ஜி.ஆரின் பிடிவாதக் கொள்கை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88178011824128579832017-12-04T18:22:44.264+05:302017-12-04T18:22:44.264+05:30ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா - வலம்புரி ஜான் எழு...ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா - வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3<br /><br />- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56776041652077797722017-12-04T15:55:41.080+05:302017-12-04T15:55:41.080+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4985432505568438672017-12-04T15:55:24.009+05:302017-12-04T15:55:24.009+05:30மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று நினைத்த...மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58644121776641739312017-12-04T15:54:26.639+05:302017-12-04T15:54:26.639+05:30தொழில் சமூகம், அரசியல், திரைப்படஉலகம் இந்த மூன்றில...தொழில் சமூகம், அரசியல், திரைப்படஉலகம் இந்த மூன்றிலும் பணம், புகழ், அதிகாரம் மூன்றும் தேவைக்கு அதிகமாக கிடைக்கின்றது. அவரவர் செயல்பாடுகள் பொறுத்து. கிடைப்பதை தக்க வைப்பது தான் பெரும்பாடு. ஒருவர் தான் சாகும் வரைக்கும் தனக்கான அங்கீகாரத்தை தக்க வைப்பது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால் தக்க வைப்பது என்பது சில ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தான் ஒவ்வொரு சமயமும் நிறைவேற்றப்படுகின்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47843500657501326542017-12-04T15:49:01.914+05:302017-12-04T15:49:01.914+05:30தொடர் வாசிப்புக்கு நன்றி.தொடர் வாசிப்புக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69403271693054362832017-12-04T06:45:51.093+05:302017-12-04T06:45:51.093+05:30படிக்கப்படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா
நன்றிபடிக்கப்படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28780659560799535612017-12-03T15:26:19.423+05:302017-12-03T15:26:19.423+05:30ஜெ. படித்த ஆங்கில புத்தகங்களின் மூலம் மிகப்பெரிய அ...ஜெ. படித்த ஆங்கில புத்தகங்களின் மூலம் மிகப்பெரிய அறிவு பெற்றிருந்தார் என்பதான சிந்தனை இந்தக் கட்டுரை முழுவதும் விரவி இருக்கிறது. நான் திரு சோவின் படப்பிடிப்பு சமயம் ஜெயலலிதாவை கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவிற்குப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.(இது பற்றி ஏற்கெனவே என்னுடைய வலைப்பூவில் ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்) அந்த சமயங்களில் அத்தனை நாட்களும் ஜெவின் கையில் தடிமனான ஒரு ஆங்கிலப் புத்தகம் Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11570290662051289532017-12-03T14:33:57.072+05:302017-12-03T14:33:57.072+05:30சசிகலாவுக்கு ஜயலலிதா மேல் இருந்த ஆதிக்கத்துக்குக் ...சசிகலாவுக்கு ஜயலலிதா மேல் இருந்த ஆதிக்கத்துக்குக் காரணம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா எதுவுமே தெரியாத கைப்பாவையாக ஜெயலலிதா இருந்தாரா தெரிந்திருந்தால் அந்தவலை என்ன கிழிக்கப் படமுடியாததா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77943059995879755452017-12-03T13:36:20.383+05:302017-12-03T13:36:20.383+05:30படித்து பிரமித்தேன் - கில்லர்ஜிபடித்து பிரமித்தேன் - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com