tag:blogger.com,1999:blog-700860302405631943.post249830626551879165..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-36883561937845053002012-11-29T20:10:58.214+05:302012-11-29T20:10:58.214+05:30மக்கான் உங்கள் கருத்துக்கு நன்றிமக்கான் உங்கள் கருத்துக்கு நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25273479925418807722012-11-29T03:55:30.689+05:302012-11-29T03:55:30.689+05:30I disagree with your article. Truth is in the lin...I disagree with your article. Truth is in the lines of Voval, kalvetu, and Sarvagan.<br /><br />I saw your comments on Voval's blog, but i never come to your blog. Today, my first reading of your article is this, but I didn't say the truth. :-( <br /><br />By,---Maakkaan<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28224069180790348942012-11-29T03:35:43.097+05:302012-11-29T03:35:43.097+05:30Really excellent..
by---MaakkaanReally excellent..<br /><br />by---MaakkaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47786808082003960542012-11-29T03:15:54.587+05:302012-11-29T03:15:54.587+05:30vovs...Really super...
by---Maakkaanvovs...Really super...<br /><br />by---MaakkaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80835608042923833972012-10-28T15:17:53.754+05:302012-10-28T15:17:53.754+05:30குரூர திருப்தி
இந்த இன மக்கள் இரண்டுவிதமான நபர்கள...குரூர திருப்தி<br /><br />இந்த இன மக்கள் இரண்டுவிதமான நபர்களிடம் பிடிபட்டு உள்ளார்கள்.<br /><br />நான் உங்களை காக்க வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களை வைத்துபிழைத்துக் கொண்டு இருப்பவர்கள்.<br /><br />மற்றொருவர், நீங்கள் எக்காரணம் கொண்டும் மேலே வந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டுருப்பவர்கள்.<br /><br />உங்கள் பதிலில் நான் எடுத்த வார்த்தை இவர்கள் இருவருக்கும் பொருந்தும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18806073753288418242012-10-22T06:38:59.976+05:302012-10-22T06:38:59.976+05:30அருமையான, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
நன்றி திரு...அருமையான, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.<br />நன்றி திரு ஜோதிஜி.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8543331457583081102012-10-20T22:22:49.127+05:302012-10-20T22:22:49.127+05:30எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன...எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன்று.....நமது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபர்கள் ஒருவர் விடாமல்<br /> " தாழ்த்தப்பட்ட....பிற்படுத்தப்பட்ட ....." என்ற வார்த்தைகளை அடிக்கடி பிரயோகம் செய்கிறார்களே...( நீங்கள் செய்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது ) அவை ஆங்கிலத்தில் scheduled caste , backward class , Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80101386909863090362012-10-20T15:56:20.628+05:302012-10-20T15:56:20.628+05:30அட...பதிவை படிக்கப்படிக்க காரமாக கமெண்ட் யோசித்துக...அட...பதிவை படிக்கப்படிக்க காரமாக கமெண்ட் யோசித்துக்கொண்டு இருந்தேன். முழுசா படிக்க படிக்க கோபம். கடைசியில், கல்வெட்டும், வவ்வால் அண்ணனும் எல்லாத்தையும் ஏற்கனவே பண்ணீட்டாங்க :)கூத்தாடிhttp://www.twitter.com/koothaadinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14385900360164477492012-09-16T07:07:55.729+05:302012-09-16T07:07:55.729+05:30ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலை...ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். <br /><br />ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்… மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74718279939504473752012-09-15T23:14:51.036+05:302012-09-15T23:14:51.036+05:30ஜோதிஜி,
//விவாதம், வாக்குவாதம்
புரிந்துணர்வு, பு...ஜோதிஜி,<br /><br />//விவாதம், வாக்குவாதம்<br /><br />புரிந்துணர்வு, புரிய வைக்க முயற்சித்தல்<br /><br />தெளிவு, தெளிவை நோக்கி நகர்தல்.<br /><br />மேலே உள்ள வித்தியாசம் தெரிகின்றதா வவ்வுஜி//<br /><br />ஹி...ஹி இதில் எனக்கு குழப்பம் இல்லை, ஆனால் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம்னு நான் நினைத்திருந்தேன்.காரணம் சமீப கால நிகழ்வுகள், ஒருவர் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் எதிரியாக வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71355966720332728542012-09-15T19:07:12.758+05:302012-09-15T19:07:12.758+05:30இதனை சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் என்றே...இதனை சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் என்றே சொல்லாமல் இருந்தேன்,ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அப்படியோ என, கல்வெட்டும் அதே போல சொன்னதை பார்த்ததும் , ஒரு தெளிவு உருவாயிற்று.<br /><br />விவாதம், வாக்குவாதம்<br /><br />புரிந்துணர்வு, புரிய வைக்க முயற்சித்தல்<br /><br />தெளிவு, தெளிவை நோக்கி நகர்தல்.<br /><br />மேலே உள்ள வித்தியாசம் தெரிகின்றதா வவ்வுஜி<br /><br />நட்பையும் சிந்தனைகளையும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69326829904343798582012-09-15T18:37:59.719+05:302012-09-15T18:37:59.719+05:30கல்வெட்டு ,
கலக்கிட்டிங்க, இதையே நான் சொல்லி இருந...கல்வெட்டு ,<br /><br />கலக்கிட்டிங்க, இதையே நான் சொல்லி இருந்தேன் , ஜோதிஜி சண்டைக்கு வந்திருப்பார் :-))<br /><br />நவபார்ப்பணியம்னு எங்கே இருந்து சொல் கண்டுபிடிச்சீங்க? அருமை.<br /><br />இந்தக்கட்டுரையே நவபார்ப்பணிய சிந்தனையின் வெளிப்பாடு தான்.<br /><br />பார்த்தால் உலக நாயம் பேசுவது போல ஒரு முக்காடு.<br /><br />---------------<br /><br />ஜோதிஜி,<br /><br />இந்தப்பதிவு எனக்கு உடன்படாத ஒன்று,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83361001435651693952012-09-12T04:28:33.652+05:302012-09-12T04:28:33.652+05:30நான் எழுதிய நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி.
:-))...நான் எழுதிய நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி.<br /><br />:-)))<br /><br />எல்லாம் நன்மைக்கே நாரதர் கலகம்போல<br />கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9027348782352850222012-09-12T04:27:22.313+05:302012-09-12T04:27:22.313+05:30திட்டங்கள் சரியே. அதைப் பயன்படுத்தும் மக்கள் தனக்க...திட்டங்கள் சரியே. அதைப் பயன்படுத்தும் மக்கள் தனக்கு அடுத்து வரிசையில் இருக்கும் தனது சகோதரனையே ஏய்க்கப்பார்க்கிறான். அதுதான் பிழை. தான் ஏறியவுடன் ஏணியை அல்லது கயிறை அடுத்தவனுக்கு கொடுத்து விலக மறுக்கும் குணமே எதிரி.<br /><br />நான் எழுதிய நோக்கம் நிறைவேறி விட்டது. நன்றி.<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14120885350188156932012-09-12T04:23:46.351+05:302012-09-12T04:23:46.351+05:30நாடார்கள் குறித்து...
அவர்களின் முன்னேற்றம் கல்வி...நாடார்கள் குறித்து...<br /><br />அவர்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் தனிக்கோவில் சார்ந்தது. பத்ரகாளி செல்லத்தம்மன் என்றும் பலர் கிறித்துவர்களாகவும் விலகிவிட்டார்கள். ஆனால் நவ பார்ப்பனர்கள் போல அவர்களும் மாறிவிட்டார்கள்.<br /><br />கல்வி எப்படி உரிமை என்கிறீர்களோ அதுபோல சுயமரியாதையும்(அவமரியாதையைக் கேள்வி கேட்பது)உரிமையே.<br /><br />ஒரு தெருவில ஒருவன் "இதுமட்டுமே பத்தினி வாழும் வீடு" கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30933751104894684262012-09-12T03:52:38.203+05:302012-09-12T03:52:38.203+05:30நாடார் வரலாற்றை பல வித எழுத்தாளர்கள் மூலம் படிக்கு...நாடார் வரலாற்றை பல வித எழுத்தாளர்கள் மூலம் படிக்கும் போது சில ஆச்சரியங்கள் எனக்கு கிடைத்தது. இதில் கூட நாடார் வரலாறு பற்றி எழுதி இருக்கேன். அவர்களும் ஒடுக்கப்பட்டவர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் நீங்கள் சொன்ன ஆலய மறுப்பு கொடுமை எல்லாம் நடந்து இருக்கிறது. ஆனால் அவர்கள் தனியே அவர்களுக்கென்று ஆலயத்தை அமைத்துக் கொண்டு அதன்படியே அவர்களின் முக்கியக் குறிக்கோளான பொருளாதாரத்தில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29976703508083143002012-09-11T23:16:18.693+05:302012-09-11T23:16:18.693+05:30//பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி மணியாட்ட விடப் போவ...//பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி மணியாட்ட விடப் போவது இல்லை என்கிற போது தான் எனக்கு எரிச்சலாக வருகின்றது. ஒருவரது உரிமை என்பது இதற்குத் தானா? எவர் நம்மை புறக்கணிக்கின்றார்களோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. //<br /><br />:(((<br /><br />இல்லை ஜோதிஜி..இது மிக முக்கியமான ஒன்று.<br /><br />கடவுளின் முன்னாலேயே நான் சமம் என்று ஒருவன் நினைத்து விட்டால் அவனுக்கு மற்றவை கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82234163382485750532012-09-11T23:11:37.582+05:302012-09-11T23:11:37.582+05:30This comment has been removed by the author.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60781856220183121782012-09-11T22:18:23.954+05:302012-09-11T22:18:23.954+05:30சாதியையும் மதத்தையும் துறந்தவனே அது பற்றிப் பேசலாம...சாதியையும் மதத்தையும் துறந்தவனே அது பற்றிப் பேசலாம். ஏன் என்றால் இவன் ஒருவனுக்கு மட்டுமே இனிமேல் சாதி / மத ரீதியான ஒதுக்கலின் பயன் தேவை இல்லை. அவனின் கவலை உண்மையானது.<br /><br />இது தான் என் விருப்பம். பாதி கிணறு தான் தாண்டியுள்ளேன்.<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34712987748142487012012-09-11T22:17:22.065+05:302012-09-11T22:17:22.065+05:30பொருளாதாரம் உயர்ந்தாலும், இவர்களை வாரி அனைத்து &qu...பொருளாதாரம் உயர்ந்தாலும், இவர்களை வாரி அனைத்து "நீயும் இப்ப கோவிலில் மணியாட்டலாம்" என்று யாரும் சொல்வது இல்லை. அதற்கு வழக்குப்போட வேண்டியுள்ளது.<br /><br />பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி மணியாட்ட விடப் போவது இல்லை என்கிற போது தான் எனக்கு எரிச்சலாக வருகின்றது. ஒருவரது உரிமை என்பது இதற்குத் தானா? எவர் நம்மை புறக்கணிக்கின்றார்களோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63538700004814228702012-09-11T21:57:04.517+05:302012-09-11T21:57:04.517+05:30இட ஒதுக்கீட்டின் நோக்கம் என்ன என்று சரியாகச் சொல்ல...இட ஒதுக்கீட்டின் நோக்கம் என்ன என்று சரியாகச் சொல்லிவிட்டீர்கள். அல்லது நாம் இருவரும் அதைச் ஒரே மாதிரி புரிந்துள்ளோம்.<br /><br />மனிதர்களுக்குள் சமூகச்சமைநிலையை எப்படிக் கொண்டுவருவது என்று சிந்தித்ததின் விளைவில் வந்த பல்வேறு விடைகளில் முக்கியமானவை<br /><br />கல்வி<br />பொருளாதார உயர்வு<br /><br />ஆனால்<br /><br />இந்த இரண்டும் இருந்தாலும் இன்னும் சமூகசமநிலை வரவில்லை. அதுதான் உண்மை.<br />லட்சம் கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49262686424839823062012-09-11T21:14:15.901+05:302012-09-11T21:14:15.901+05:30இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட நோக்கம் மக்களுக்குள் ப...இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட நோக்கம் மக்களுக்குள் பொருளாதா சமநிலையைக் கொண்டு வரவா?<br /><br />கேள்வியில் சற்று மாறுதல் தேவை?<br /><br />எதற்காக இந்த இட ஒதுக்கீடு என்று தான் வர வேண்டும் என்று நினைக்கின்றேன்? சரியா?<br /><br />பொருளாதார சமநிலை என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் ஒடுக்கப்பட்டவர்கள் சமூகம் மனிதர்களாக , மதிக்கப்படவேண்டியவர்களாக, சம உரிமையுடன் வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்டது.<br /><br ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29322166582575215862012-09-11T20:36:07.265+05:302012-09-11T20:36:07.265+05:30ஜோதிஜி,
இந்தக் கேள்விக்ளுக்கு பதில் சொல்லுங்கள். எ...ஜோதிஜி,<br />இந்தக் கேள்விக்ளுக்கு பதில் சொல்லுங்கள். எந்த மேற்கோள்கள் உதாரணங்கள் இல்லாமல் உங்கள் புரிதலாக மட்டும் இருக்க வேண்டும். :-))))<br /><br />கே1:<br /> இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட நோக்கம் மக்களுக்குள் பொருளாதா சமநிலையைக் கொண்டு வரவா?<br /><br />கே2: <br />ஒருவேளை கே1 ன் பதில் "இல்லை" என்றால் , ஏன் நீங்கள் உங்களின் பதிவில் <i>"....பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88109675951117264772012-09-11T18:50:01.815+05:302012-09-11T18:50:01.815+05:30ஏன் இட ஒதுக்கீடு என்று தெரியாமல் பேசுவது போல உள்ளத...ஏன் இட ஒதுக்கீடு என்று தெரியாமல் பேசுவது போல உள்ளது ஜோதிஜி :-(<br /><br />கல்வெட்டு<br /><br />நீங்களுமா? சற்று விரிவாக சொல்லுங்களேன். நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவிலலையோ என்று நினைக்கின்றேன்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74654796688519408162012-09-11T18:44:09.859+05:302012-09-11T18:44:09.859+05:30இட ஒதுக்கீட்டின் நோக்கம் கல்வி மற்றும் வேலை வாய்ப்...இட ஒதுக்கீட்டின் நோக்கம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பொருளாதாரத்தை உயர்த்தவா அல்லது வேறு ஏதாவது ஒன்றா?<br /><br />ஏன் இட ஒதுக்கீடு என்று தெரியாமல் பேசுவது போல உள்ளது ஜோதிஜி :-(கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.com