tag:blogger.com,1999:blog-700860302405631943.post2326785943546888511..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: 50 வயதினிலே 7 ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-91523711887375573502018-05-17T18:06:09.420+05:302018-05-17T18:06:09.420+05:30பதிவு போலவே இருவரும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக...பதிவு போலவே இருவரும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26394233653072228302018-05-17T18:05:32.867+05:302018-05-17T18:05:32.867+05:30அப்பா அம்மா ஆசிரியர்கள் நல்லவர்களாக அமைந்தால் அறுப...அப்பா அம்மா ஆசிரியர்கள் நல்லவர்களாக அமைந்தால் அறுபது சதவிகிதம் உத்தரவாதம். ஆனால் அவர்கள் சந்திக்கும் சுற்றுப்புறம் தான் அவர்களை வடிவமைக்கின்றது என்பது தான் எதார்த்தம். அதற்கான மனோநிலையைத்தான் தற்போதும் பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். என் அப்பா உருவாக்கிய தாக்கம் இன்னமும் என்னுள் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2892198778990032682018-05-17T18:03:33.635+05:302018-05-17T18:03:33.635+05:30தற்போதைய ஆசிரியர்கள் ஆச்சரியமானவர்கள். அவர்களைச் ...தற்போதைய ஆசிரியர்கள் ஆச்சரியமானவர்கள். அவர்களைச் சொல்லி குறையில்லை. ஒரு நிர்வாகம் வளர வளர பலவற்றை இழந்து சிலது மட்டும் இருந்தால் போதும். ஆனால் லாபம் முக்கியம் என்கிற நோக்கில் இதற்குள் பல விசயங்கள் உள்ளது. அது தனிப்பதிவுக்கான சமாச்சாரம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63694669310907174042018-05-17T18:01:51.127+05:302018-05-17T18:01:51.127+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61377578644071841562018-05-17T18:01:42.495+05:302018-05-17T18:01:42.495+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39819848705314167872018-05-17T18:01:24.759+05:302018-05-17T18:01:24.759+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39718743948636409382018-05-17T18:00:58.951+05:302018-05-17T18:00:58.951+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76098850273146226782018-05-17T18:00:51.505+05:302018-05-17T18:00:51.505+05:30மின் அஞ்சலிலும் வரவில்லையே?மின் அஞ்சலிலும் வரவில்லையே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28653620780467687472018-05-17T18:00:31.182+05:302018-05-17T18:00:31.182+05:30தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி.தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19512379597554330772018-05-17T18:00:10.115+05:302018-05-17T18:00:10.115+05:30அடுத்த மாதம் வெளிவருகின்றது.அடுத்த மாதம் வெளிவருகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34136411595323444232018-05-17T17:59:40.531+05:302018-05-17T17:59:40.531+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11929877488356859792018-05-11T15:57:37.251+05:302018-05-11T15:57:37.251+05:30இறுதியாக என்று நீங்கள் சொல்லி வந்திருப்பது அனைத்து...இறுதியாக என்று நீங்கள் சொல்லி வந்திருப்பது அனைத்தும் டிட்டோ செய்கிறேன் ஜி! அருமை..<br /><br />குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் அழகாகப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். அல்லாமல் இதெல்லாம் பிற்பாடு என்றோ நாங்கல்லாம் எங்க அம்மா அப்பாட்ட இப்படி எல்லாம் கேட்டதே இல்லை என்றோ சும்ம இரு தொண தொணனு என்ன இது என்றோ பெற்றோர் சொல்லச் சொல்ல குழந்தைகள் தனிமையை நாடுகிறார்கள்..பதின் பருவத்திற்கு முன்பாகவே சில Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53332737141786817952018-05-11T15:18:27.491+05:302018-05-11T15:18:27.491+05:30குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தா...குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58493483464186520092018-05-11T14:48:41.666+05:302018-05-11T14:48:41.666+05:30அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறை...அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன். //<br /><br />ஜோதிஜி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தற்போதைய ஆசிரிய பெருமக்களின் செயல்பாடுகளை நான் கவனித்த வரையில் மனதிற்கு வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. ஆசிரியர் தின விழா என்று சொல்வதெல்லாம் இனி சரியில்லையோ என்று சொல்லும் அளவிற்கு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70698971339430152522018-05-11T12:36:43.576+05:302018-05-11T12:36:43.576+05:30குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தா...குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80969955560644212172018-05-11T12:22:19.574+05:302018-05-11T12:22:19.574+05:30உங்களின் இத்தகைய பதிவுகள் எங்களுக்குப் பாடமாக உள்ள...உங்களின் இத்தகைய பதிவுகள் எங்களுக்குப் பாடமாக உள்ளன. நுண்ணிய முறையில் நோக்கி, பிசிறின்றி எழுதுகின்ற உங்கள் பாணி ரசிக்கத்தக்கது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90026165523377230932018-05-10T22:07:07.910+05:302018-05-10T22:07:07.910+05:30மிகச் சரியான தீர்க்கமான பார்வை. பல பேருக்கு இந்த எ...மிகச் சரியான தீர்க்கமான பார்வை. பல பேருக்கு இந்த எண்ணங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் வெளியே சொல்லத் தோன்றாது. அதனை அழகாகச் சொல்ல வந்திருக்கிறது என்பது உங்களுக்கு அமைந்த திறமைதான். உங்கள் எழுத்து வளம் நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துகள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8316593956022151012018-05-10T18:33:10.626+05:302018-05-10T18:33:10.626+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24213913581993403262018-05-10T17:36:19.394+05:302018-05-10T17:36:19.394+05:30இந்த தொடர் ஒன்றுக்கு நான் எழுதி இருந்த பின்னூட்ட...இந்த தொடர் ஒன்றுக்கு நான் எழுதி இருந்த பின்னூட்டம் காணோம் மறு மொழி காண வந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1260073032431410482018-05-10T15:01:41.198+05:302018-05-10T15:01:41.198+05:30இன்று நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வசதிகள் ஏராள...இன்று நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வசதிகள் ஏராளம். தீதும் நன்றும் பயில ஏதுவாக வாய்ப்புகளும் ஏராளம். இந்தப் போக்கு இன்னும் விரிவடையுமே தவிர மாறாது. இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கே விழிப்புணர்வு தேவை. பதிவு மிகவும் பயனுள்ள தகவல் களஞ்சியம். வாழ்த்துகள்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81915372412772358632018-05-10T09:20:14.138+05:302018-05-10T09:20:14.138+05:30குழந்தைகளுக்கு Search-ல் ஆரம்பிக்கிறது அழிவு காலம்...குழந்தைகளுக்கு Search-ல் ஆரம்பிக்கிறது அழிவு காலம்...<br /><br />முத்தாய்ப்பான முடிவு...<br /><br />விரைவில் இந்த தொடரை மின்நூலாக எதிர்பார்க்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42550376499927126032018-05-10T07:52:26.366+05:302018-05-10T07:52:26.366+05:30காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக...காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள். <br /><br />உண்மையான வார்த்தை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com