tag:blogger.com,1999:blog-700860302405631943.post218945257487471514..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இனிய நினைவுகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-1910270627683005532011-11-19T01:49:46.407+05:302011-11-19T01:49:46.407+05:30நீங்க எந்த ஊரா இருந்தா எனன இப்ப. எங்க ஊரு பக்கத்த ...நீங்க எந்த ஊரா இருந்தா எனன இப்ப. எங்க ஊரு பக்கத்த நல்லா எடுத்துச் சொன்னீங்க. எழுதுவது ஒரு கலை. உங்களுக்கு கை வநதிருக்கு. வாழ்க.வாழ்க.<br /><br />காலம் எல்லாம் மாறி மாறி வரும். மீண்டும் வசந்தம் பிறக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45662292727783923402011-01-22T07:08:33.120+05:302011-01-22T07:08:33.120+05:30Very Good Blog, Sir. You have provided with Map &...Very Good Blog, Sir. You have provided with Map & available possible details. Previously to visit Karaikkudi I have enquired with one Dinamalar Friend Mr Ramachandran and visited during Karaikkudi during 2008. Please provide more informative blogs, Sir. My heartiest appreciations. Keep it up Sir.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67854510996578123442010-12-22T21:18:48.632+05:302010-12-22T21:18:48.632+05:30அடடா இப்படி நம்ம பகுதி பத்தி எல்லாத்தையும் எழுதிடீ...அடடா இப்படி நம்ம பகுதி பத்தி எல்லாத்தையும் எழுதிடீங்கலே :)<br />படிக்கும் போது எனக்கும் நம்ம பகுதிய பத்தி எழுதனும்னு ஒரு ஆர்வம் வருது ..சரியா நீங்கள் எந்த ஊரு ? கானாடுக்காதான் ?suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41821154036128338282010-10-30T09:45:42.433+05:302010-10-30T09:45:42.433+05:30எந்த ஊருண்ணே நீங்க. நம்ம ஊர்ப்பக்கம்னு தெரியுது......எந்த ஊருண்ணே நீங்க. நம்ம ஊர்ப்பக்கம்னு தெரியுது... ஆனா? :-)<br /><br />தொடர்புகொள்கிறேன் விரைவில்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2886618989528673212010-09-30T09:22:42.072+05:302010-09-30T09:22:42.072+05:30ரவி உங்களைப் போல எனக்கு மதுரை தொடங்கி உள்ளே உள்ள க...ரவி உங்களைப் போல எனக்கு மதுரை தொடங்கி உள்ளே உள்ள கம்பம் போடி தேனி கடைசியில் குமுளி வரைக்கும் அந்தப் பகுதிகள் எப்படி இருக்கும் என்றே தெரியாது.<br /><br />வாங்க சீனா ஐயா... நீங்க செட்டிநாட்டு வழித்தோன்றல் அல்லவா. வாழ்த்துகள்.<br /><br />டீச்சர் உங்க கானாடுகாத்தான் அரண்மனை பார்த்து தான் நானே அந்த வீட்டைப் பற்றி புரிந்து கொண்டேன். <br /><br />சுந்தர் இந்த படமே ஆயிரம் கதைகள் சொல்லக்கூடியது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84853646299692836842010-09-29T10:29:58.228+05:302010-09-29T10:29:58.228+05:30அருமையான நினைவுகள் ... அது ஒரு கனா காலம் .... நிறை...அருமையான நினைவுகள் ... அது ஒரு கனா காலம் .... நிறைந்த குளத்தின் புகை படம் மனதுக்கும் மிக நிறைவாக இருந்ததுஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68670222942387715942010-09-29T08:53:29.468+05:302010-09-29T08:53:29.468+05:30போங்க ஜோதிஜி.
இப்படி எழுதுனா, நாங்க வரிக்கு வரி...போங்க ஜோதிஜி.<br /><br /><br />இப்படி எழுதுனா, நாங்க வரிக்கு வரி சொல்லிப் பாராட்டத்தான் வேணும். அதுவே நாலு பதிவாகிருமே.<br /><br />ஆனாலும், கானாடுகாத்தான் போய் அந்த அரண்மனைகளை (வீடுன்னு சொல்றமாதியா இருக்கு?) பார்த்து பிரமிச்சு நின்னுருக்கேன். அத்தாம் பெரிய வீட்டில் ஒரு அறையில்தான் இப்போ இருந்துக்கிட்டு வீடு முச்சூடும் பூட்டிவச்ச கோலங்களை நினைக்கும்போது மனசுக்கு பாரமாப் போயிருச்சு.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33414462665421178882010-09-29T08:35:47.992+05:302010-09-29T08:35:47.992+05:30அன்பின் ஜோதிஜி
நல்லதொரு இடுகை - செட்டி நாட்டின் அ...அன்பின் ஜோதிஜி<br /><br />நல்லதொரு இடுகை - செட்டி நாட்டின் அனைத்து ஊர்கKஉக்கும் சென்றிருக்கிறீர்கள். நன்று. இனிய நினைவுகளை அலசி அசைபோட்டு ஆனந்தித்து பகிர்ந்தமை நன்று<br /><br />நல்வாழ்த்துகள் ஜோதிஜி<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41584286610007929802010-09-29T08:22:45.368+05:302010-09-29T08:22:45.368+05:30காரைக்குடி, சிவகங்கை நான் இதுவரை பார்க்காத ஊர்கள்....காரைக்குடி, சிவகங்கை நான் இதுவரை பார்க்காத ஊர்கள். உங்கள் நினைவலைகளுடன் செட்டி நாட்டை சுற்றிக்காட்டியதற்கு நன்றி. தென் தமிழகத்தில் மதுரை, பழநி, கொடைக்கானல் தவிர மற்ற ஊர்களுக்கு சென்றது கிடையாது. தென் தமிழகத்தைச் சுற்றிப் பார்க்க எப்போது நேரம் அமையப் போகிறதென்று தெரியவில்லை!<br /><br />சிங்கப்பூரில் எனக்கு மிகவும் பிடித்த கோவில் டேங் ரோடு முருகன் கோவில்தான். நேற்று கூட கிருத்திகை என்பதால் Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71710979911567467732010-09-29T07:22:21.417+05:302010-09-29T07:22:21.417+05:30விந்தை மனிதன்
ராசா நீ பாட்டுக்கு சூடுவச்சுட்டு போ...விந்தை மனிதன்<br /><br />ராசா நீ பாட்டுக்கு சூடுவச்சுட்டு போயிடாதே. நான் குறிப்பிட்டுள்ள அர்த்தம் வேறு.அது ஈழம் சார்ந்த தொடரப்போகும் கட்டுரைகளில் வரும். இப்ப எழுத ஆரம்பித்தால் டீச்சர் திட்டுவாங்க. நேரம் இல்லாமல் தூரத்தில் இருக்கும் நட்புக்கூட்டம் அதிகம். அவர்கள் வேறு விதமாக நினைக்கக்கூடும்.<br /><br />கண்ணன்<br /><br />இது பற்றி நிறைய எழுத விசயங்கள் உண்டு.<br /><br />பெருசு<br /><br />இரண்டு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60693470774780858672010-09-29T06:46:24.291+05:302010-09-29T06:46:24.291+05:30எங்கேயோ துவங்கி எங்கேயோ பயணித்திருக்கிறது பதிவு. இ...எங்கேயோ துவங்கி எங்கேயோ பயணித்திருக்கிறது பதிவு. இருந்தாலும் தொடர்ச்சி இருந்தது.<br /><br />//வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாக பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.//<br /><br />இது தான் இந்திய திருமண அமைப்புகளின் சிக்கல், 30 வயதுவரையிலும் கூட பெண்கள் பல்வேறு காரணங்களினால் திருமணமே ஆகாமல் இருக்க, அதேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12457397928267322252010-09-29T02:33:04.558+05:302010-09-29T02:33:04.558+05:30மெர்ச்சண்ட் ஆர்டர் கிடச்சாலே சும்மா ரவுண்டு கட்டி ...மெர்ச்சண்ட் ஆர்டர் கிடச்சாலே சும்மா ரவுண்டு கட்டி அடிப்பீங்க.இப்போ டைரக்ட்.<br /><br />அடி பின்னுங்க.<br /><br />நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84712325766014641512010-09-29T02:25:38.150+05:302010-09-29T02:25:38.150+05:30மண் மணக்கும் பதிவு :). சென்று வந்தது போல் இருக்கிற...மண் மணக்கும் பதிவு :). சென்று வந்தது போல் இருக்கிறது. தொடருங்கள் :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32482006370006697122010-09-29T01:01:46.225+05:302010-09-29T01:01:46.225+05:30\\ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்...\\ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று......//<br /><br />மிக சிறிய தொகையே கொண்ட யூத இனம் அமெரிக்காவிடம் பணத்தை அள்ளிகொடுத்து<br />ஆக்கிரமித்தார்கள்......<br />இவர்கள் வாரிக்கொடுத்து தேவைகளின் முக்கியத்துவைத்தை புரியவைத்திருந்தால் கூட நிலைமை<br />அங்கு சற்று வேறுபட்டு போயிருக்குமோ என்னவோ???லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56295505036466273872010-09-29T00:58:00.053+05:302010-09-29T00:58:00.053+05:30ராமநாதபுர வட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்று அறிந்த...ராமநாதபுர வட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்று அறிந்த உடனேயே எதிர்பார்த்தேன் இது போல் ஒரு பதிவை...........<br />கொடூரமான ஜாதிய அடக்குமுறைகள் இன்றும் பின்பற்ற படுகிற பகுதியாச்சே.......!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11797527232775239202010-09-29T00:56:27.304+05:302010-09-29T00:56:27.304+05:30ஜாதிய முறை இங்கு இவ்வளவு கடுமையாக பின் பற்ற படுவதற...ஜாதிய முறை இங்கு இவ்வளவு கடுமையாக பின் பற்ற படுவதற்கு இன்னொரு விளக்கம் கேள்விப்பட்டேன் ஒரு தோழனிடமிருந்து........<br />உலகின் பழமையான ஜீன்களை கொண்ட , அதாவது முதல் மனித இனம் இங்கிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டும் என்ற கூற்றுகேர்ப்ப கண்டு பிடிக்க பட்ட மரபணுக்கள் தென்னகத்தில் உள்ள குறிப்பிட்ட இரு இனங்களில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டிருபதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிரதென்றான்.....<br /><br />ஒரு லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62298203691559382002010-09-29T00:36:51.405+05:302010-09-29T00:36:51.405+05:30//ஹேமா நான் ஈழத்தவன் தான். // பூரிப்பாய் இருக்கின்...//ஹேமா நான் ஈழத்தவன் தான். // பூரிப்பாய் இருக்கின்றது கம்பீரமானைந்த முழக்கம் கேட்டு... உணர்வால் தமிழன் என்று எழுந்து நிற்கும் எல்லோரும் ஈழத்தவன் தானே?!<br /><br />//என்னவொன்று அங்க உள்ளேயே வாழ்ந்து கொண்டு இன்னமும் கூட எதையும் உணராமல் அல்லது உணர விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவர்கள் //<br /><br />யாரச் சொல்றீங்கன்னு எனக்கு ஏதோ வெளங்குற மாதிரி இருக்கு... நான் நெனக்கிறது சரியா???vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17495016402939101492010-09-29T00:33:08.956+05:302010-09-29T00:33:08.956+05:30வெகு நுணுக்கமாக ஒரு இனக்குழுவினரின் வரலாற்றைப் பதி...வெகு நுணுக்கமாக ஒரு இனக்குழுவினரின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றீர்கள் ஜோதிஜி! அவர்களின் வாழ்வும் வளமையும்.... யம்மாடி! ஒவ்வொரு சமூகக்குழுவினருக்கும் இம்மாதிரியே சுவாரஸ்யமான வரலாறு இருக்கும் இல்லையா?! ஹ்ஹ்ம்ம்... எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுகின்றது.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33429634978903627962010-09-28T22:45:33.063+05:302010-09-28T22:45:33.063+05:30ஹேமா நான் ஈழத்தவன் தான்.
என்னவொன்று அங்க உள்ளேய...ஹேமா நான் ஈழத்தவன் தான். <br /><br /><br />என்னவொன்று அங்க உள்ளேயே வாழ்ந்து கொண்டு இன்னமும் கூட எதையும் உணராமல் அல்லது உணர விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவர்கள் போல் அல்லாமல் வாழும் வரைக்கும் வருவது போவது அத்தனையையும் கணக்கில் வைத்துக்கொள்ளும் ......... தமிழன்.<br /><br />இது குறித்து தடம் மாறும் பதிவில்உண்டு ஹேமாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30734514514974922292010-09-28T22:38:37.601+05:302010-09-28T22:38:37.601+05:30ஆச்சரியம்...ஆச்சரியம்...Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52608346146796426772010-09-28T22:37:09.191+05:302010-09-28T22:37:09.191+05:30நந்தா ஆண்டாள் மகன்
உண்மை தானே நண்பா. பணம் பத்தும...நந்தா ஆண்டாள் மகன்<br /><br />உண்மை தானே நண்பா. பணம் பத்தும் செய்யும். இருந்தால் பங்காளி. இல்லாவிட்டால் பன்னாடை.<br /><br />வாங்க வல்லிசிம்ஹன் இந்த நடை வெகு விரைவில் அரசியல் பக்கம் போகப்பபோகுது நீங்களும் டீச்சரும் வரமாட்டீங்க.<br /><br />எஸ்கே உங்கள் விமர்சனமே ரொம்ப அருமையாக வந்துருக்கு.<br /><br />பல வரலாற்றின் சின்னங்கள் இன்று அநாதையாய் உள்ளன.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41989358293251765622010-09-28T22:34:04.505+05:302010-09-28T22:34:04.505+05:30வாங்க காமராஜ் உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்ச...வாங்க காமராஜ் உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. அடர்கருப்பு போல வெயிலான் சொல்வது போல கரிசல் ராஜா அல்லவா?<br /><br />தாமஸ் ரூபன் ஒவ்வொருமுறையும் வியக்க வைத்துக் கொண்டு.... நன்றிங்க<br /><br />வாங்க அன்புக்கு அரசன். உங்கள் அன்புக்கு நன்றி.<br /><br />தமிழ் உதயம் நீங்கள் சொல்வது போல பலமுறை இந்த வீடுகளைப் பார்த்து வெட்டவெளி வெறுமையாய் உணர்ந்து இருக்கின்றேன். ஒரு வீட்டை இடிக்க ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8870940174405164512010-09-28T22:17:40.903+05:302010-09-28T22:17:40.903+05:30காதலைச் சொன்னாலும் கருமாதியைச் சொன்னாலும் ஈழம் தொட...காதலைச் சொன்னாலும் கருமாதியைச் சொன்னாலும் ஈழம் தொட்டுச் செல்லாமல் ஒரு பதிவு இல்லை.அதெப்படி ஜோதிஜி.உண்மை சொல்லுங்க.நீங்க ஈழத்தவர்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20199403659411492522010-09-28T22:17:19.610+05:302010-09-28T22:17:19.610+05:30//வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு...//வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். //<br />எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். பல வரலாற்றின் சின்னங்கள் இன்று அநாதையாய் உள்ளன.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56035640124654192712010-09-28T21:19:06.017+05:302010-09-28T21:19:06.017+05:30காரைக்குடியை மீண்டும் உங்கள் கண்வழியே பார்ப்பதில் ...காரைக்குடியை மீண்டும் உங்கள் கண்வழியே பார்ப்பதில் மனம் நிறைகிறது. வெகு நிதானமான அழகு நடையில் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துகள். ஜோதிஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com