tag:blogger.com,1999:blog-700860302405631943.post215111983421990808..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மலட்டுப் பூமியில் பாவத்தின் சாட்சியாய்......ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-35207331478962439122013-08-30T18:07:22.903+05:302013-08-30T18:07:22.903+05:30நல்ல பதிவு, Agree with P.S.N.நல்ல பதிவு, Agree with P.S.N.vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23920346405720268812013-08-28T14:15:15.742+05:302013-08-28T14:15:15.742+05:30ஜோதிஜி அவர்களின் பதிலைப் படித்தவுடன், மீண்டும் அய்...ஜோதிஜி அவர்களின் பதிலைப் படித்தவுடன், மீண்டும் அய்யா திரு பழனி கந்தசாமி அவர்களது பதிவிற்குச் சென்று படித்தேன். இங்கே அங்கே நீங்கள் சொன்ன உங்களது கருத்துரையினை மீண்டும் தருவது சரி என்று நினைக்கிறேன்.<br /><br />ஜோதிஜி திருப்பூர்புதன், 10 அக்டோபர், 2012 9:18:00 AM IST<br />இது போன்ற விசயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மாற்றம் என்றுமே மாறாதது. நிச்சயம் வட்டம் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3971288641651061942013-08-28T07:16:27.275+05:302013-08-28T07:16:27.275+05:30நன்றி கிருஷ்ணாநன்றி கிருஷ்ணாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75203674039269864922013-08-28T07:16:02.237+05:302013-08-28T07:16:02.237+05:30வாங்க அபுபக்கர். நம் தலைமுறைகள் அழப் போகின்றது.வாங்க அபுபக்கர். நம் தலைமுறைகள் அழப் போகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12402653016104165382013-08-28T07:15:13.039+05:302013-08-28T07:15:13.039+05:30ஆணாதிக்கம் கொப்பளிக்கிறது. சாரிகள் படித்தால் சட்டி...ஆணாதிக்கம் கொப்பளிக்கிறது. சாரிகள் படித்தால் சட்டினி ஆகிவிடுவீர்கள்.<br /><br />நீங்கள் வேற? தற்போதைக்கு பெயருக்குப் பின்னால் இந்த ஜீ என்ற வார்த்தை போட்டு இருந்தாலே பலருக்கும் கண்கள் உறுத்தத் தொடங்கி அவனா நீ? என்று கேட்கத் துவங்கி விடுகின்றார்கள். பகவான்ஜீ என்று பெயரை பார்த்தவுடன் எனக்கு நீங்க ஜோதிஜி என்று போடுகின்றீர்களே? மதவாத கட்சியை சேர்ந்தவரா என்று இங்கே சிலர் கேட்டது எனக்கு நினைவுக்கு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16061733181440392002013-08-28T00:55:56.597+05:302013-08-28T00:55:56.597+05:30Marx was an environmentalist. Not the present comm...Marx was an environmentalist. Not the present commies. They object fiercely to MNCs' pollution; less fiercely to native corporates' pollution. Absolutely no problem with the horrendous pollution by state run industries or Tirupur-like genocides. They have no problem with Kudankulam radiation becoz it is proletariat-friendly. Jaitapur radiation is bad because it is capitalist-friendly. P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66832417631257711222013-08-28T00:42:03.610+05:302013-08-28T00:42:03.610+05:30''அல்லது வீட்டிலுள்ள 'சாரி'கள் சொன...''அல்லது வீட்டிலுள்ள 'சாரி'கள் சொன்னாலும்கூட!''<br />ஆணாதிக்கம் கொப்பளிக்கிறது. சாரிகள் படித்தால் சட்டினி ஆகிவிடுவீர்கள். P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51313817291950091382013-08-28T00:30:09.884+05:302013-08-28T00:30:09.884+05:30Our environment is badly damaged due to three majo...Our environment is badly damaged due to three major reasons: 1) Chemical agriculture 2) Hazardous industrial wastes 3) Unchecked urbanisation. While Our population has increased by 4 times in the last 100 yrs, pollution has increased by 400 times. Population growth is not responsible for mass poverty or pollution. Rather poverty is responsible for population growth.P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78540835086119720662013-08-27T23:30:22.840+05:302013-08-27T23:30:22.840+05:30ஜோதிஜி சார் ,நாராயணன் சார் ...நல்ல கருத்தை யார் சொ...ஜோதிஜி சார் ,நாராயணன் சார் ...நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அதை இடதுசாரிகள் ,வலது சாரிகள் அல்லது வீட்டிலுள்ள 'சாரி'கள் சொன்னாலும்கூட !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28749020861963419642013-08-27T23:18:23.100+05:302013-08-27T23:18:23.100+05:30வணக்கம் ,
பதிவும், அதன் மீதான விமர்சனங்களும் மிகவு...வணக்கம் ,<br />பதிவும், அதன் மீதான விமர்சனங்களும் மிகவும் சிந்திக்கவைக்கும் <br />வகையில் உள்ளன.நன்றி & பாராட்டுக்கள்.<br />***********************************<br />கடைசி மரமும் வெட்டுண்டு ,<br />கடைசி நதியும் விஷமேறி ,<br />கடைசி மீனும் பிடிபட - <br />அப்போதுதான் உறைக்கும் - இனி<br />பணத்தை சாப்பிட முடியாது என்று !<br /><><><> இது ஒரு செவ்விந்தியப் பாடலின் கருத்து . <br /><ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7736498868233517422013-08-27T19:34:12.466+05:302013-08-27T19:34:12.466+05:30வலுவான சிந்தனை
வலுவான சிந்தனை <br />அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12699254204645573792013-08-27T19:20:36.455+05:302013-08-27T19:20:36.455+05:30சாரி என்று ஒரு வார்த்தையில் எழுத மனமில்லை.
நம் நா...சாரி என்று ஒரு வார்த்தையில் எழுத மனமில்லை.<br /><br />நம் நாட்டில் மட்டும் தான் எந்த கருத்தும் ஒரு கட்சி சார்பாக இயக்கம் சார்பாகவே பார்க்கும் பழக்கம் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாவில் ஒரு சட்டி மணல் அள்ளிக் கொண்டு நம் ஊர் பக்கம் வந்து விட முடியாது. கழிவுகளை ஆற்றில் கலந்து விட முடியாது. அவர்களின் குப்பைகள் எல்லைப்புறங்களில் இங்கே வந்து கொண்டு கொட்டுவதும் அதற்காக அந்தந்த பஞ்சாயத்துஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9849594127051497232013-08-27T19:16:31.699+05:302013-08-27T19:16:31.699+05:30பொருட்கள் ஏற்றிச்சொல்லும் கண்டெயினர்கள் திரும்பி வ...பொருட்கள் ஏற்றிச்சொல்லும் கண்டெயினர்கள் திரும்பி வரும் போது அதில் தண்ணீர் கொண்டு வந்து இருப்பது தொடங்கி பல வருடங்கள் ஆகி விட்டது. உங்கள் மேற்கொண்டு விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20003660978851383722013-08-27T19:15:23.642+05:302013-08-27T19:15:23.642+05:30லாபம் பார்க்க மட்டுமல்ல. உடல் உழைப்புக்கு ஆட்கள் ...லாபம் பார்க்க மட்டுமல்ல. உடல் உழைப்புக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதும் ஒரு காரணம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14096609717460375432013-08-27T19:14:26.616+05:302013-08-27T19:14:26.616+05:30தமிழ் இளங்கோ
அந்த பதிவில் என் விமர்சனமும் இருக்கி...தமிழ் இளங்கோ<br /><br />அந்த பதிவில் என் விமர்சனமும் இருக்கின்றதே...........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29919225145648788432013-08-27T19:07:01.922+05:302013-08-27T19:07:01.922+05:30கருவேல மரத்தை எரிப்பதனால் உருவாகும் மாசு, அந்த சாம...கருவேல மரத்தை எரிப்பதனால் உருவாகும் மாசு, அந்த சாம்பல் தரும் பாதிப்பு போன்றவற்றை தனியாக எழுத முடியும். விறகில் சில வகைகள் தான் இயல்பான சாம்பலாக மாறும். மற்றவை எல்லாமே சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு சீக்கு சிரங்கு படை பத்து என்று எல்லாவற்றையும் இங்கே கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. நீங்கள் சொல்வதும் உண்மைதான். கருவேல மரங்களை அப்படியே தனியாக வைத்து எரிப்பதில்லை. மற்ற மரங்களோடு சேர்த்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36754725717532215172013-08-27T19:04:42.631+05:302013-08-27T19:04:42.631+05:30 பலரை சென்றடைய வேண்டிய பதிவு..
வாங்க என்எஸ்கே.
... பலரை சென்றடைய வேண்டிய பதிவு.. <br /><br />வாங்க என்எஸ்கே.<br /><br />சேர்கின்றதோ இல்லையோ இது போன்ற விசயங்களைத் தாண்டி வந்து கொண்டு இருக்கின்றேன் என்பதை உணர்ந்து கொள்ளவே இது போன்ற பதிவு. சங்கரநாரயணன் சொன்ன வார்த்தைகளை கவனித்தீர்கள் தானே<br /><br />கடைசி மரம் காணாமல் போனபின்பு கடைசி ஆறு வறண்ட பிறகு கடைசி மீன் செத்தபிறகுதான் நமக்கு உறைக்கும் பணத்தைச் சாப்பிட முடியாதென்பது.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75284690530495456382013-08-27T19:02:18.943+05:302013-08-27T19:02:18.943+05:30அதுவொரு தனியான களம். உங்கள் பார்வைக்கு இந்த இணைப்...அதுவொரு தனியான களம். உங்கள் பார்வைக்கு இந்த இணைப்பு தருகின்றேன்.<br /><br />http://www.youtube.com/watch?v=9wTVW-pKmT8ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35466464036098027732013-08-27T19:00:32.931+05:302013-08-27T19:00:32.931+05:30தெகா
உம்மோட வரிகளை படித்த போது துளசிகோபால் விவரிக...தெகா<br /><br />உம்மோட வரிகளை படித்த போது துளசிகோபால் விவரிக்கும் நியூசிலாந்து என்ற நாட்டின் முழுபரிணாமமும் மனதில் வந்து போகின்றது. ஏக்கம் வந்தால் தூக்கம் போய் துக்கம் வந்து விடும்.<br /><br />இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் மக்கள் தொகையை உதாரணம் காட்டுகின்றார்கள். ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கழிவு நீரை இந்த வகையில் சுத்தம் செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85558534540838378692013-08-27T18:55:03.340+05:302013-08-27T18:55:03.340+05:30ஒரு வகையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்காமல் வருகின...ஒரு வகையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்காமல் வருகின்ற அந்நியச் செலவாணி. உண்மைதான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10787191415944647042013-08-27T18:52:31.462+05:302013-08-27T18:52:31.462+05:30நான் செப் 6இல் இருந்து ஒருவாரம் மூர்க்க மையத்தில் ...நான் செப் 6இல் இருந்து ஒருவாரம் மூர்க்க மையத்தில் உள்ளேன். இயற்கைச் சீரழிவு பற்றி ஒரு வெட்டி மன்றம் போடலாமா!<br /><br />வந்ததும் அழையுங்கள். ஞாயிறு என்றால் நிச்சயம் கலந்து கொள்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76832740250696142232013-08-27T18:50:28.388+05:302013-08-27T18:50:28.388+05:305) இதற்கு சரியான மொழி பெயர்ப்பு கிடைக்கவில்லை. எனவ...5) இதற்கு சரியான மொழி பெயர்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே தருகிறேன்: Live simply so that others will simply live.<br /><br />சிறிய வரியை தெளிவாக மொழி பெயர்க்க வேண்டுமென்றால்<br /><br />எளிமையாக வாழ். மற்றவர்களும் வாழ முடியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79721136249776672332013-08-27T18:47:54.468+05:302013-08-27T18:47:54.468+05:30உங்களைப் போன்றவர்கள் பதிவு எழுத ஆரம்பித்தால் பல பே...உங்களைப் போன்றவர்கள் பதிவு எழுத ஆரம்பித்தால் பல பேர்களுக்கு வாந்தி பேதி வந்து நாண்டுகொண்டு செத்து விடுவார்கள். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. நிறைய யோசிக்க வைத்த வரிகள். நேரம் ஒதுக்கி வந்தமைக்கு மிக்க நன்றிங்கோ.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74571591385541269762013-08-27T18:21:26.518+05:302013-08-27T18:21:26.518+05:30அவர்கள் ஏன் வணங்கவேண்டும்! நாமிருக்கிரோமே அவர்களுக...அவர்கள் ஏன் வணங்கவேண்டும்! நாமிருக்கிரோமே அவர்களுக்கு தலையாரி வெட்டியான் சேவை செய்ய!<br /><br />Lawrence Summers, the World Bank Chief Economist to his colleagues in a confidential memo in Dec 1991: ''Just between you and me, shouldn't the World Bank be encouraging more migration of the dirty industries to the LDCs (Less Developed Countries). The measurement of the costs of health P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40362269894052054362013-08-27T18:13:02.559+05:302013-08-27T18:13:02.559+05:30இயற்கை விவசாயமா செயற்கை விவசாயமா என்பதல்ல பிரச்னை....இயற்கை விவசாயமா செயற்கை விவசாயமா என்பதல்ல பிரச்னை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் செய்துவரும் கொடுமைகளை சொல்லி மாளாது. நாமும் நமக்குப் பிறகுவரும் சந்ததிகளும் உயிரினங்களும் தாக்குப்பிடிக்குமா என்று சிந்தனை செய்யவேண்டிய விளிம்பில் நிற்கிறோம். Choice is yours. P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.com