tag:blogger.com,1999:blog-700860302405631943.post1869887282976777004..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பணம் துரத்திப் பறவைகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-26181872453452935872011-01-21T03:17:45.679+05:302011-01-21T03:17:45.679+05:30முண்டாசு! தன்னைச் சுற்றி நிகழும் அத்தனை சம்பவங்களை...முண்டாசு! தன்னைச் சுற்றி நிகழும் அத்தனை சம்பவங்களையும் சுவாசிக்கிறீங்கய்யா...<br /><br />அழுத்தமான கட்டுரை!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71974827609010024322010-08-20T20:18:23.145+05:302010-08-20T20:18:23.145+05:30செய்வதற்கு வேலையும் உண்பதற்கு உணவும் கிடைக்கிறது அ...செய்வதற்கு வேலையும் உண்பதற்கு உணவும் கிடைக்கிறது அவ்வளவே..<br /><br />தேனம்மை எளிதாக திருப்பூர் பணியாளர்களின் வாழ்க்கை சொல்லி விட்டீர்கள்.<br /><br />திரு. உங்கள் விமர்சனம் சற்று கோபத்தை வரவழைத்தாலும் யோசித்துப் பார்த்தால் சரிதானோ என்று நம்ப வைத்து விடும் போலிருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8874941135348495292010-08-20T18:18:08.527+05:302010-08-20T18:18:08.527+05:30எனக்கு இப்போதெல்லாம் கோவம் வருவது பெற்றோர்கள் மேல்...எனக்கு இப்போதெல்லாம் கோவம் வருவது பெற்றோர்கள் மேல் தான். வாழ்க்கை கஷ்டம் என்றாகிவிட்டது ,அப்புறம் ஏன் இன்னும் குழந்தைகள்?அந்த குழந்தைகளும் அல்லவா கஷ்டப்படவேண்டும்.அதிகம் கேட்டால், சொந்தக்காரங்க மலடின்னு சொல்வாங்களே.இப்படி அடுத்தவருக்ஆக நாம் வழ்வதில் தான் நிறைய ப்ரச்சினை.எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.this was choice made keeping in mind all the prejudices that we have and also the way world seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37681188415318699212010-08-17T16:03:58.275+05:302010-08-17T16:03:58.275+05:30மனம் என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கு...மனம் என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கும் போது உடல் எதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றது//<br /><br />உண்மைதான் ஜோதிஜி செய்வதற்கு வேலையும் உண்பதற்கு உணவும் கிடைக்கிறது அவ்வளவே..<br />பாவம் அவர்கள்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23124166191491377652010-08-14T21:14:01.681+05:302010-08-14T21:14:01.681+05:30நன்றி அபுல்பசர்.
பாண்டியன் நாமே நமக்கு உதவி.நன்றி அபுல்பசர்.<br /><br />பாண்டியன் நாமே நமக்கு உதவி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61372956325280085512010-08-14T21:12:28.688+05:302010-08-14T21:12:28.688+05:30இளங்கோ நான் எனக்குள் வைத்துருக்கும் வரிகளை அப்படிய...இளங்கோ நான் எனக்குள் வைத்துருக்கும் வரிகளை அப்படியே வழிமொழிந்தமைக்கு நன்றி.<br /><br />மனிதா நீங்கள் சொன்னது தான் முற்றிலும் உண்மை<br /><br />தவறு நன்றி.<br /><br />பெருசு.<br /><br />நீங்க தானா? இத்தனை அமைதியா? <br /><br />ஆச்சரியமாயிருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73816855359447251732010-08-14T21:08:11.299+05:302010-08-14T21:08:11.299+05:30மக்களே தாக்கத்தை உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி...மக்களே தாக்கத்தை உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. உணர்ந்த உங்கள் அணைவருக்கும் நன்றி.<br /><br />எங்கேயிருந்து ஆரம்பிப்பது?<br />நாம் தான். நம்மில் இருந்துதான். வேறு வழி ஏதும் உள்ளதா டீச்சர்.<br /><br />லெமூரியன் சென்னைக்கு வந்து விட்டு திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த தாக்கம் என்னுள் மறைய நாளாகும்.<br /><br />பிரகாஷ் <br /><br />சாமக்கோடங்கி என்ற பெயர் ரொம்பவே என்னை கவர்ந்தது. காரணம் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9631360633566981932010-08-14T17:17:19.161+05:302010-08-14T17:17:19.161+05:30மனசில் வலி எடுக்கவைக்கும் பதிவு.
அரசன் சரி இல்லைன...மனசில் வலி எடுக்கவைக்கும் பதிவு.<br /><br />அரசன் சரி இல்லைன்னா.............. இப்படித்தான்..... ஆகும்.<br /><br />சீராகத் திருத்தணும் என்றால் <br />முதலில் எங்கே இருந்து ஆரம்பிப்பது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62101578882264590852010-08-13T07:48:46.774+05:302010-08-13T07:48:46.774+05:30கண்டிப்பா...ஒவ்வொரு பெருநகரங்களிலும் அடித்தட்டு மக...கண்டிப்பா...ஒவ்வொரு பெருநகரங்களிலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் இப்படியே இருக்கிறது...<br />இப்பொழுதும் சைதாபேட்டை பாலத்தை கடந்து போகையில் எப்படி அந்த இடத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்று ஐயமாகவே இருக்கும்..<br />ரேசன் அட்டை இல்லாவிட்டால் நாய்களாக கூட மதிக்கபடமாடார்கள் இம்மக்கள், அரசியல்வாதிகளால்...<br />வலையில் படித்துவிட்டு உடனடியாக நமது அடுத்த வேலையை கவனிக்க போகும்போதுதான் புரிகிறது.லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69090361279535693822010-08-12T22:46:25.471+05:302010-08-12T22:46:25.471+05:30நல்லதொரு பதிவு... நிஜங்கள் வலியை ஏற்படுத்துகின்றன....நல்லதொரு பதிவு... நிஜங்கள் வலியை ஏற்படுத்துகின்றன...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9556963221953741532010-08-12T17:27:00.541+05:302010-08-12T17:27:00.541+05:30உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுக...உங்கள் பதிவு நன்றாக உள்ளது.<br /> கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.<br />Link:www.secondpen.com/tamil/what is jaiku?Padmavathyhttp://www.secondpen.com/tamilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11902546414660568922010-08-12T13:51:45.308+05:302010-08-12T13:51:45.308+05:30வருத்தமூட்டும் நிஜங்கள்.வருத்தமூட்டும் நிஜங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82211746675401364652010-08-12T12:30:14.811+05:302010-08-12T12:30:14.811+05:30அந்த இடங்களை கடக்கும் போதெல்லாம், எப்படி இந்த மக்க...அந்த இடங்களை கடக்கும் போதெல்லாம், எப்படி இந்த மக்கள் அங்கு வசிக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பேன். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற போது, சாக்கடை, தொற்று நோய் எல்லாம் மறந்து விடுகிறது. தேவை, இருக்க ஓரிடமும், இருவேளை(மூன்றுவேளை சந்தேகம்தான்) உணவும் தான்.<br /><br />// எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும் இந்த வாழ்க்கை என்பதை யாருக்காவோ ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் தொலைக்க வேண்டியுள்ளது. //<br />இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33501420542708585242010-08-11T15:44:01.656+05:302010-08-11T15:44:01.656+05:30நகரமயமாக்கல் தன்போக்கில் மனிதர்களைக் கூண்டில் அடைக...நகரமயமாக்கல் தன்போக்கில் மனிதர்களைக் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்கள் போல மாற்றிச் செல்கிறது... என்ன புலம்பி என்ன பயன்? எதிர்த்துப்போரிடத் திராணியின்றிக் குன்றிப் போயுள்ளோம்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18264439269966629462010-08-11T13:17:40.932+05:302010-08-11T13:17:40.932+05:30ரொம்பவும் பாதிக்கிறது மனசு.ரொம்பவும் பாதிக்கிறது மனசு.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71528566014163732722010-08-11T00:58:20.551+05:302010-08-11T00:58:20.551+05:30திருப்பூரில் வேலை செய்யும் வெளி மாநிலத்து மக்களாகட...திருப்பூரில் வேலை செய்யும் வெளி மாநிலத்து மக்களாகட்டும், அல்லது வெளி மாவட்ட மக்களாகட்டும்,அல்லது உள்ளூர் மக்களாகட்டும் அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் வாழ்க்கையை வாழ்ந்த்து இருக்கின்றார்கள். செய்த வேலையையே திரும்ப திரும்பி செய்தாலும் உழைத்தால் பலன் உண்டு என்ற அடிப்படைக்கனவுடந்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63147843133608246712010-08-10T22:03:35.676+05:302010-08-10T22:03:35.676+05:30நிஜங்கள் சுடத்தான் செய்யும் நண்பரே.. இவர்களுக்கான ...நிஜங்கள் சுடத்தான் செய்யும் நண்பரே.. இவர்களுக்கான ஆலோசனை முகாம்களோ இல்லை மருத்துவ உதவிகளோ நடக்கின்றனவா?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30726720617783081302010-08-10T21:36:03.964+05:302010-08-10T21:36:03.964+05:30பத்துக்கு பத்து அடி வீட்டில் வசிக்கும் குடும்பங்கள...பத்துக்கு பத்து அடி வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வு நிலையை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். <br /><br />படிக்கும் போதே நெஞ்சமெல்லாம் கனத்து விட்டது.<br />சிறந்த படைப்பு ஜோதிஜி அவர்களே!<br /><br />உங்களிடமிருந்துதான் இதுபோன்ற படைப்புகளை எதிர் பார்க்கலாம்.<br /><br />ஏழையின் வாழ்க்கைப் பதிவு அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66768771766746874022010-08-10T21:16:09.845+05:302010-08-10T21:16:09.845+05:30ரவி இங்கு சாமிநாதன் போல சென்றுள்ள கங்காரு இடத்திலு...ரவி இங்கு சாமிநாதன் போல சென்றுள்ள கங்காரு இடத்திலும் இதை வாசிக்க வந்த உங்களுக்கு மற்றொரு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41807245654594634372010-08-10T21:13:17.955+05:302010-08-10T21:13:17.955+05:30வாங்க யோகேஷ். வருகைக்கு கருத்துக்கும் நன்றி,
மக்க...வாங்க யோகேஷ். வருகைக்கு கருத்துக்கும் நன்றி,<br /><br />மக்களை அலைக்கழித்துக் கொண்டே இருந்தால்தால் அவர்களை யோசிக்க விடாது இவர்கள் கல்லா கட்ட முடியும். <br /><br /><br />எங்கிட்டிருந்து யோசிக்கிறது????<br /><br />ஷங்கர் தல இன்னும் வரல. அவர் சார்பாக என் முத்தங்கள். ரொம்பவே பின்னிட்டீங்க.<br /><br />ரவி கனத்த மனதை இன்று தான் இறக்கி வைக்க முடிந்தது. படித்தவர்களுக்கும் இருக்கும் போல. தமிழ்மண பட்டை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79923431436181285942010-08-10T21:08:02.359+05:302010-08-10T21:08:02.359+05:30நந்தா ஆண்டாள் மகன்
வித்யாசமான பெயரைப் போலவே கனத்த...நந்தா ஆண்டாள் மகன்<br /><br />வித்யாசமான பெயரைப் போலவே கனத்த விசயங்களை அடங்கிய உங்கள் வலைதளத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.<br /><br />ரமேஷ் நீங்கள் சொன்னதை மறுக்கமுடியாது. ஒரே விசயத்தில் மட்டும் தான் உசத்தி. கடன் வைத்துருக்கும் தொகையில்.<br /><br />வாருங்கள் கந்தசாமி ஐயா. இரு வார்த்தைகளில் தெளிவான விமர்சனம்.<br /><br />மௌனம் கலைத்து உள்ளே வந்தமைக்கு நன்றி மனிதா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25901721436671082772010-08-10T20:37:46.281+05:302010-08-10T20:37:46.281+05:30சிறப்பான பதிவு ஜோதிஜி!
வருத்தமான உண்மைகள்...என்ன ...சிறப்பான பதிவு ஜோதிஜி!<br /><br />வருத்தமான உண்மைகள்...என்ன சொல்றதுன்னு தெரியல?<br /><br />தூங்க செல்லும் நேரத்தில் இதை ஏன் நான் படித்தேன்?<br /><br />கனத்த மனத்துடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40348422775705842792010-08-10T20:25:40.267+05:302010-08-10T20:25:40.267+05:30சுடும் தலைப்பு!
//தொழில் நகரங்களில் வரைமுறையில்லா...சுடும் தலைப்பு!<br /><br />//தொழில் நகரங்களில் வரைமுறையில்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் புறநகர் குடியுருப்புகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. ஆள்பவர்களுக்கும் அது குறித்து அக்கறையும் உருவாவதும் இல்லை.//<br /><br />பொதுவாகவே இது நம் அரசியல்வாதிகளின் தந்திரம்! அடிப்படை வசதிகள் என்பதை என்றுமே மக்களுக்கு செய்து தர மாட்டார்கள். உணவு, இருப்பிடம், தண்ணீர் என்று மக்களை அலைக்கழித்துக் கொண்டே Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35194542005434323502010-08-10T20:18:41.192+05:302010-08-10T20:18:41.192+05:30Written very nicely....Written very nicely....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23137926722089166512010-08-10T18:24:34.465+05:302010-08-10T18:24:34.465+05:30பெருமூச்சு விடலாம்... மேற்கொண்டு யோசிப்பதற்குள் நா...பெருமூச்சு விடலாம்... மேற்கொண்டு யோசிப்பதற்குள் நாமும் மூச்சுப்பிடித்து தம் கட்டி ஓடியே ஆகவேண்டும். முதலாளித்துவத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்ட மாடுகள்தாமே நாம்?!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com