tag:blogger.com,1999:blog-700860302405631943.post1690002398382893121..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: என் டைரிக் குறிப்புகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-34037199247723605582017-03-25T15:09:00.878+05:302017-03-25T15:09:00.878+05:30Dear Admin,
Greetings!
We recently have enhanced o...Dear Admin,<br />Greetings!<br />We recently have enhanced our website, "Nam Kural"... We request you to share the links of your valuable articles on our website to reach wider Tamil audience...<br /><br />தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி, http://www.namkural.com/<br /><br />நன்றிகள் பல,<Kripahttps://www.blogger.com/profile/09314084591347760842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28380832302761858072017-03-24T15:58:25.403+05:302017-03-24T15:58:25.403+05:30மிகவும் எதிர்மறையாக எழுதியிருக்கிறீர்களே ஜி!
பதிவ...மிகவும் எதிர்மறையாக எழுதியிருக்கிறீர்களே ஜி!<br /><br />பதிவின் முதல் வரி தொடங்கி சமூகம் பற்றியும் குடும்ப உறவுகள் பற்றியுமான உங்கள் எல்லாக் கருத்துக்களும் உண்மைதான். ஆனால், அதற்காக இவையெல்லாம் எதிர்மறையாகத்தான் முடியும் அல்லது போகும் என நீங்கள் இந்தளவுக்கு நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. எங்கள் வீட்டிலும் இதே போல் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் - சித்தி பிள்ளைகள். சித்தி வீடு பக்கத்தில்தான். இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3019633505050719162017-03-24T03:30:52.168+05:302017-03-24T03:30:52.168+05:30 எழுதுங்கள் .உங்கள் பார்வையில் இக்கால பள்ளி குழந்... எழுதுங்கள் .உங்கள் பார்வையில் இக்கால பள்ளி குழந்தைகள்மாணவர்கள் குறித்த பதிவை வாசிக்க ஆவலுடன் இருக்கோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44494644900176838382017-03-22T21:23:11.663+05:302017-03-22T21:23:11.663+05:30ஆனால் அவர்களும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள், நமக்க...ஆனால் அவர்களும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள், நமக்குக் கற்றும் தருகிறார்கள். ஆம் ஜி இளைய தலைமுறையினர் அறிவியல், தொழில்நுட்பக் கடலில் சிக்கிக் கொண்டு அச்சுழலில் நீந்திக் கடக்க விரும்புகிறார்கள்.<br /><br />சத்தியமான உண்மை. இதனைப் பற்றி வரும் பதிவுகளில் எழுதுகின்றேன். வரிக்கு வரி படிக்கும் உங்களுக்கு என் வந்தனம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45915561327851640522017-03-22T21:21:36.605+05:302017-03-22T21:21:36.605+05:30நன்றி. என்னைப் பற்றி படித்தவுடன் நேராக இங்கே வந்த...நன்றி. என்னைப் பற்றி படித்தவுடன் நேராக இங்கே வந்துருப்பீங்கன்னு நினைக்கிறேன். வருக. வெளிநாடு வாழ் குழந்தைகள் மற்றும் இங்கேயுள்ள குழந்தைகள் அது சார்ந்த சூழ்நிலைகள் பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். நன்றி ஏஞ்சலின்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39419158487238075732017-03-22T18:38:41.617+05:302017-03-22T18:38:41.617+05:30டைரி குறிப்பு அழகா எழுதியிருக்கீங்க ..
நமக்கான அடை...டைரி குறிப்பு அழகா எழுதியிருக்கீங்க ..<br />நமக்கான அடையாளங்கள் என நானும் சிந்தித்ததுண்டு .நமது கொள்கையிலிருந்து மாறாமல் நோ காம்ப்ரமைஸ் போல இருந்தாலே போதும்னு அப்பா சொல்வார் .ஆகவேதான் நானும் பிடிக்காத விஷயங்களை தவிர்த்துவிடுவேன் ஊரோடு ஒத்து வாழ்தல் என்று சொன்னாலும் போலியான காம்ப்ரமைஸில் உடன்பாடில்லை ..<br />போன் குறித்த உங்கள் பார்வைதான் எல்லா பெற்றோர்களுக்குமுண்டு ....<br />இக்கால பிள்ளைகள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61883747279531630732017-03-22T14:29:22.071+05:302017-03-22T14:29:22.071+05:30அருமகியான டைரிக் குறிப்புகள்! பல சமயங்களின் என் மன...அருமகியான டைரிக் குறிப்புகள்! பல சமயங்களின் என் மனதிலும் தோன்றுபவை. ஆனால் எழுத வரவில்லை. ஆனால் நீங்கள் மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!. பலரும் தங்கள் அடையாளங்களை இழந்துதான் வாழ்கின்றார்கள். அடையாளத்துடன் வாழவும் விருப்பமில்லைதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏதோ வீடு, கார் என்று சேர்ப்பதில் இருக்கும் ஆர்வம் தங்கள் அடையாளத்தில் சேர்க்கும் ஆர்வம் இல்லைதான். நீங்கள் அதனையும் உங்கள் உழைப்பினால், Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18332408587041520982017-03-21T07:23:36.260+05:302017-03-21T07:23:36.260+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80218768937926737382017-03-21T07:23:11.293+05:302017-03-21T07:23:11.293+05:30தொடர்ந்து வரும் உங்கள் அன்புக்கு அக்கறைக்கு நன்றி ...தொடர்ந்து வரும் உங்கள் அன்புக்கு அக்கறைக்கு நன்றி சேகர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37376699986390244042017-03-21T07:22:20.343+05:302017-03-21T07:22:20.343+05:30தொழில் நுட்ப வளர்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் க...தொழில் நுட்ப வளர்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்? இந்தியாவில் உருவான எந்த தொழில் நுட்ப வளர்ச்சியும் தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றதா? என்பதனை நீங்களே கேட்டுப் பாருங்கள். கடந்த மூன்று வாரங்களில் எங்கள் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் எம்பிஏ மற்றும் பிஈ முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 150. அவர்கள் துறையில் அடிப்படைத் தொடக்க ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8952922937897499922017-03-21T07:17:20.894+05:302017-03-21T07:17:20.894+05:30திருப்பூரில் பணி ஓய்வு என்பதே கிடையாது. முதலாளி, ...திருப்பூரில் பணி ஓய்வு என்பதே கிடையாது. முதலாளி, அலுவலர், தொழிலாளி மூன்று பேரும் இறப்பு வரைக்கும் உழைக்கும் அளவிற்கு இந்தத் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. நான் அலுப்புத்தட்டுகின்றது என்பதற்குப் பின்னால் பத்து பதிவுகள் எழுதக்கூடிய விசயங்கள் உள்ளது. ஒரு நிறுவனம் அல்லது அது சார்ந்த தொழில் நுட்பம் என்பது மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் தானாக மாற வேண்டும். ஆனால் திருப்பூரில் தேங்கிய குட்டை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66580128530105478872017-03-21T07:11:12.624+05:302017-03-21T07:11:12.624+05:30நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஞாநி என்...நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஞாநி என் மதிப்புக்குரியவர் தான். மாதந்தோறும் வார இதழ்கள், தினசரி பத்திரிக்கைகள் என்பதற்காக மட்டும் ஆயிரம் ரூபாய் செலவளித்து வருகின்றேன். ஆனால் சார்புதனமும், மொக்கைகளும் சூழ வரும் இதழ்களைப் பார்க்கும் போது ஆதங்கமாக உள்ளது. மீடியா குறித்த பின்புலங்களைப் பற்றி அதன் அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி அறிந்தவர் எவரேனும் இருந்தால் கேட்டுப் பாருங்கள். என் ஆதங்கம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18109926205811679952017-03-21T07:05:53.350+05:302017-03-21T07:05:53.350+05:30நன்றி அய்யாநன்றி அய்யாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68410357138773167242017-03-21T05:24:07.323+05:302017-03-21T05:24:07.323+05:30என் டைரிக் குறிப்புகள் - தொழிற்சாலையில் காலை ஆறு ம...என் டைரிக் குறிப்புகள் - தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு உள்ளே வந்து பத்தரை மணி வரைக்கும் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து விட்டு நின்று கொண்டிருக்கும் வயதான பெண்மணியிடம் எந்த ஊருமா நீங்க? என்று விசாரிக்கும் போதும், காலை உணவு நீங்க எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கும் போது அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றுவதைக் கவனிக்க வேண்டுமே? அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அது மட்டுமே என்பதனை Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88453760500292167602017-03-20T22:16:58.017+05:302017-03-20T22:16:58.017+05:30 அய்யா நேதாஜி பத்திரிகைகளை
நம்பிக்கை போய் வ... அய்யா நேதாஜி பத்திரிகைகளை <br /> நம்பிக்கை போய் விட்டது என்றால் என்ன பத்திரிகை பெயரை கூற வேண்டும்<br />கலஞைரையும்,சோனியாவையும் சொல்லி<br />அடித்த நேதாஜி பயப்பட காரணம் இல்லை<br />நேதாஜி விரும்பாத விஷயம் ( அதிமுகவின் வீழ்ச்சி) கேட்க விரும்பவில்லை இதை மீடியா மீது குற்றம்<br />சுமத்துவது தவறு ( உங்கள் இராஜ குரு ஞானியை கேட்கலாம்)Anonymoushttps://www.blogger.com/profile/01297582464051183152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75266337093074180182017-03-20T22:12:11.589+05:302017-03-20T22:12:11.589+05:30’டாலர் நகரம்’ எழுதிய உங்களுக்கு , அந்த அலுவலக வாழ்...’டாலர் நகரம்’ எழுதிய உங்களுக்கு , அந்த அலுவலக வாழ்க்கை அலுப்பு தட்டுகிறது என்றால், அதற்குக் காரணம், உங்களுக்கு உங்கள் பெண் பிள்ளைகள் பற்றிய கவலை அல்லது பயம்தான் என்று நினைக்கிறேன். ஆண்ட்ராய்ட் போனை பெண் பிள்ளைகள் பயன்படுத்தும் விஷயத்தில், எல்லோருக்கும் உண்டான இயல்பான பயம், உங்களுக்கும் இருக்கிறது போல் தெரிகிறது. <br />பணி ஓய்வு பெற்று விட்டால், என்னதான் நாம் அந்த வேலையில் திறமையானவராக இருந்தாலும்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75586327716138802832017-03-20T22:06:37.755+05:302017-03-20T22:06:37.755+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45298531074785509492017-03-20T18:17:21.028+05:302017-03-20T18:17:21.028+05:30//இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் விட்டு விட்டு ...//இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் விட்டு விட்டு அதில் கவனம் செலுத்துவதை// இவங்ககிட்டே இருந்து நாம கத்துக்கிட வேண்டியது நிறைய இருக்கு. உலகம் என்று நாம நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுக்கும், இவர்களின் உலகிற்கும் உள்ள இடைவெளியைத் தொழில்நுட்ப வளர்ச்சி வெகு வேகத்தில் நீட்டித்துக் கொண்டே போகிறது. Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2763554683460318992017-03-19T22:36:32.047+05:302017-03-19T22:36:32.047+05:30எப்படியும் ஏதாவது எழுதவேண்டும் என்ற தங்களது மெனக்...எப்படியும் ஏதாவது எழுதவேண்டும் என்ற தங்களது மெனக்கெடல்தான் இத்தனை சாதனைகளுக்குக் காரணம். தனியே இருந்தபோதாவது ஏதோ எழுதினேன். இப்போது எதுவும் முடிவதில்லை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜோதிஜி அவர்களே.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/01623263697542721429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62779380509759468652017-03-19T21:29:01.506+05:302017-03-19T21:29:01.506+05:30உங்களுக்கு பலதரப்பட்ட மக்களை சந்திப்பதிதால் பல விஷ...உங்களுக்கு பலதரப்பட்ட மக்களை சந்திப்பதிதால் பல விஷயங்களை எழுத செய்திகள் கிடைக்கின்றது என்றால் உங்கள் டைரியை படிக்கும் எனக்கும் அதில் பல தகவல்கள் எழுத கிடைக்கின்றன....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89963300342438340882017-03-19T21:27:12.483+05:302017-03-19T21:27:12.483+05:30உங்களின் மெனக்கடல்தான் உங்களின் அங்கிகாரம் அதுதான்...உங்களின் மெனக்கடல்தான் உங்களின் அங்கிகாரம் அதுதான் ஜோதிஜிக்கான முத்திரைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com