tag:blogger.com,1999:blog-700860302405631943.post1568592687408302154..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-67179142777639811212012-08-03T17:43:26.450+05:302012-08-03T17:43:26.450+05:30YES! Bharatha maatha will PAY HEAVY PRICE for her ...YES! Bharatha maatha will PAY HEAVY PRICE for her step motherly treatment towards Tamil communityttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70197125487968513312010-01-21T10:58:26.544+05:302010-01-21T10:58:26.544+05:30மிகவும் அற்புத வரைவு,வாழ்த்துக்கள் அய்யா manianமிகவும் அற்புத வரைவு,வாழ்த்துக்கள் அய்யா manianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76899789957303261772010-01-07T21:12:34.423+05:302010-01-07T21:12:34.423+05:30நன்றி அறிவுத்தேடல். அவசரமாய் அன்றே ஆருடம் சொன்னீர...நன்றி அறிவுத்தேடல். அவசரமாய் அன்றே ஆருடம் சொன்னீர்கள்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3754033931308203202010-01-07T15:52:46.881+05:302010-01-07T15:52:46.881+05:30அடேங்கப்பா?
எவ்வளவு அறிய தகவல்களை அருமையாக தொகுத்ட...அடேங்கப்பா?<br />எவ்வளவு அறிய தகவல்களை அருமையாக தொகுத்ட்து தந்துள்ளீர்கள், மிக சிறப்பான ஒரு இடுகை என்று இதை சொல்லுவேன். வாக்களித்துவிட்டேன்.தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7616232972822671712010-01-07T09:12:02.392+05:302010-01-07T09:12:02.392+05:30நன்றி கவிதாயினி தேனம்மை.நன்றி கவிதாயினி தேனம்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44258358584650952092010-01-07T02:07:55.210+05:302010-01-07T02:07:55.210+05:30ஜோதிஜி தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்ஜோதிஜி தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11832831795463289582010-01-06T22:31:40.359+05:302010-01-06T22:31:40.359+05:30வருக ப்ரியா வாழ்த்துகள்.வருக ப்ரியா வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89775046526096848372010-01-06T17:28:30.318+05:302010-01-06T17:28:30.318+05:30//வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து ...//வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது. ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.//.....எவ்வளவு உண்மை இது!<br /><br />உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34084153520194194572010-01-06T12:54:19.573+05:302010-01-06T12:54:19.573+05:30அரசியலில் கட்டுப்பாட்டில் தான் சர்வமும்.
நாம் அவர...அரசியலில் கட்டுப்பாட்டில் தான் சர்வமும்.<br /><br />நாம் அவர்களை குறை சொல்வதாகவே இருக்கட்டும். படித்தவர்களின் எத்தனை பேர்களுக்கு உண்மையான அரசியல் ஆர்வம், புரிந்து கொள்ளும் அக்கறை, திறமை இருக்கிறது.<br /><br />??????<br /><br />மிகப்பெரிய வெற்றிடம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6647456612154754272010-01-06T12:50:18.956+05:302010-01-06T12:50:18.956+05:30தலைப்பை மிகவும் ரசித்தேன் :).
எழுத காரணமாக இருந்த...தலைப்பை மிகவும் ரசித்தேன் :).<br /><br />எழுத காரணமாக இருந்தவர்கள் பல பேர்கள். எழுதியதை ஆதரித்தவர்கள் இன்னும் பல பேர்கள். இந்த இடுகையை உருவாக்கி என்னுடைய எழுத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தியவர்கள் இன்னும் அநேக பேர்கள்.<br /><br />ஆனால் இன்றைய சூழ்நிலையில் இடுகை குறித்த மொத்த தொழில் நுட்ப சமாச்சாரங்கள் கற்றுக்கொண்டுருப்பதும், இன்று முதல் தொடரப்போகும் அத்தனை தலைப்புகளுக்கும் மொத்த பொறுப்பானவர் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39469135743106879152010-01-05T23:37:35.919+05:302010-01-05T23:37:35.919+05:30இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் எங்கும் அரசியல்,...இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் எங்கும் அரசியல், அரசியலில் கட்டுப்பாட்டில் தான் சர்வமும்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57945947144713552742010-01-05T23:35:28.720+05:302010-01-05T23:35:28.720+05:30மிக அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
த...மிக அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<br />தலைப்பை மிகவும் ரசித்தேன் :). காளிமார்க் பவண்டோ தான் நான் இன்றும் விரும்புவது.<br /><br />உலகின் பெரும்பான்மையான பொருளாதாரத்தை இராணுவங்களும், உளவு நிறுவனங்களுமே முழுங்கி விடுகின்றன. உளவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் உலகமே இயங்குகிறது. எல்லைப் பிரச்சனை முதல் நோய்க்கிருமிகளைப் பரப்புவது வரை...<br /><br />அகிலத்தை அடக்கி ஆளும் பேராசை தான் சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88640320703729998542010-01-05T23:05:35.895+05:302010-01-05T23:05:35.895+05:30ஆனால் பிறகு............
சட்டம் தனது கடமையைச் செய்...ஆனால் பிறகு............<br /><br />சட்டம் தனது கடமையைச் செய்யுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38181827713682088162010-01-05T23:04:49.139+05:302010-01-05T23:04:49.139+05:30உங்களின் எல்லா கருத்துக்களையும் எற்றுக்கொள்ள இயலவி...உங்களின் எல்லா கருத்துக்களையும் எற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும்<br /><br />தெளிவாக புரிந்துணர்வை உருவாக்கி இருக்கலாமே, மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்குமே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1501903488129760852010-01-05T14:16:36.044+05:302010-01-05T14:16:36.044+05:30உலகிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளுட...உலகிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளுடனும் மோசமான உறவைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.<br /><br /><br />சற்று மாறுதலாக சிந்திக்கலாம்,<br /><br />எல்லாமே இருந்தும் வீணாய் போனதற்கு காரணம் என்ன?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41507381253439417302010-01-05T13:58:56.097+05:302010-01-05T13:58:56.097+05:30================================
//...........தோண்...================================<br />//...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும்........அதிலும் குறிப்பாக மலையாள வேசி மகன்கள் நிறைந்த வேசிக் கூட்டம் தான் இந்திய உளவுத் துறை...சுயப் புத்தி இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் திரிகிற கர்வ கூட்டம் இவர்கள்..........இவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து இன்று தமிழகத்தை மிகப் பெரிய பேராபத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.............ஏற்கனவே Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13846929601528223972010-01-05T13:52:12.610+05:302010-01-05T13:52:12.610+05:30உலக அரசியலில் உளவுத்துறைகளின் பங்களிப்பு மறுக்க இய...உலக அரசியலில் உளவுத்துறைகளின் பங்களிப்பு மறுக்க இயலாத்து. உங்களின் எல்லா கருத்துக்களையும் எற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும், பொரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தும் என்ற வகையில் உஙகளின் முயற்சிக்கு பாரட்டுக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37271948989585518402010-01-05T06:40:02.716+05:302010-01-05T06:40:02.716+05:30//...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும...//...........தோண்ட தோண்ட அசிங்கமாக நிறைய வெளி வரும்........அதிலும் குறிப்பாக மலையாள வேசி மகன்கள் நிறைந்த வேசிக் கூட்டம் தான் இந்திய உளவுத் துறை...சுயப் புத்தி இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் திரிகிற கர்வ கூட்டம் இவர்கள்..........இவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து இன்று தமிழகத்தை மிகப் பெரிய பேராபத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.............ஏற்கனவே பாதி தமிழினத்தை இலங்கையில் கொன்றழித்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19774828283387526872010-01-05T05:26:41.116+05:302010-01-05T05:26:41.116+05:30இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை / இது கடந்த வருடம் இல...இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை / இது கடந்த வருடம் இலங்கை தமிழினத்தின் மொத்த வாழ்க்கையின் சாரம். அவர்களை, மொத்த நிகழ்வுகளை குறித்து உங்கள் தலைப்பை வைத்து தொடங்கிய இந்த தொடரில் இணைந்த பின்னோக்கி வருக.<br /><br />சிபிஐ என்றால் ஒன்று என்று அணைவரும் நிணைப்பதுண்டு. ஆனால் அதிலும் பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள், வங்கி, ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் என்று ஒவ்வொன்றுக்கும் என்று உப பிரிவு போய்க்கொண்டு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90394238699441185562010-01-04T23:07:51.670+05:302010-01-04T23:07:51.670+05:30உளவில் இவ்வளவு துறைகள் இருப்பதே எனக்கு ஒரு தகவல். ...உளவில் இவ்வளவு துறைகள் இருப்பதே எனக்கு ஒரு தகவல். மிகவும் சுவாரசியமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். வந்துவிட்டேன். சேர்ந்துவிட்டேன். ஆவலுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55139333492137135032010-01-04T22:44:10.881+05:302010-01-04T22:44:10.881+05:30நன்றி கண்ணகி. அன்று தங்கள் இடுகையில் தமிழ் மணத்தி...நன்றி கண்ணகி. அன்று தங்கள் இடுகையில் தமிழ் மணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரவெங்காயத்தை உங்கள் இடுகையில் இணைத்து மரியாதை செய்து இருந்தீர்கள். மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-599275562516062402010-01-04T22:39:45.977+05:302010-01-04T22:39:45.977+05:30லாப நட்ட கணக்குகளை மனதில் வைத்து தான் அறிக்கைகள் வ...லாப நட்ட கணக்குகளை மனதில் வைத்து தான் அறிக்கைகள் வெளிவருமே அன்றி உண்மையில் தமிழனுக்காய் குரல் கொடுக்க இங்கு யாரும் கிடையாது என்பது தான் உண்மை. வெறும் அறிக்கைகளையும் நீலி கண்ணீரையும் நம்பி இன்று நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளாய் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்<br /><br /><br />நன்றி சுரேஷ். நிதர்சனமான உண்மை. நீங்கள் இந்த இடுகையின் தொடக்கத்தில் தமிழனின் தனிப்பட்ட குணாதிசியங்கள் குறித்து பத்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67702320031822798762010-01-04T22:35:22.572+05:302010-01-04T22:35:22.572+05:30நான் என்றுன் உங்கள் ரசிகன்
நன்றி நண்பா. வாழ்த்துக...நான் என்றுன் உங்கள் ரசிகன்<br /><br />நன்றி நண்பா. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3626967259728688842010-01-04T22:34:21.058+05:302010-01-04T22:34:21.058+05:30சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக தங்களின் மிகப் பெரிய ...சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக தங்களின் மிகப் பெரிய எதிர்காலத்தை தொலைத்து கொண்டு இருக்கிறார். ஒருவனின் அழிவில் தான் இன்னொருவனின் வளம் ஆரம்பம் என்று நம்பும் உலகம் வேறு எப்படி இருக்கும்<br /><br /><br />அடேங்கப்பா எத்தனை ஆழமான சிந்தனைகள். ஏற்கனவே நீங்கள் தந்த விமர்சனம் இன்னமும் உள்ளே சுழன்று கொண்டு இருக்கிறது?<br /><br />வெற்றி பெற்றவனின் அநியாயங்கள் தெரிவதில்லை<br />தோற்றவனின் நியாயங்கள் புரிந்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32865544993928391732010-01-04T19:58:41.324+05:302010-01-04T19:58:41.324+05:30தமிழ்மண பரிந்துரைக்கு வாழ்த்துக்கள்.புத்தண்டு வாழ்...தமிழ்மண பரிந்துரைக்கு வாழ்த்துக்கள்.புத்தண்டு வாழ்த்துக்கள்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com