tag:blogger.com,1999:blog-700860302405631943.post1339322140095777650..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பயணமும் படங்களும் - செந்தில்நாதன் அரசாங்கம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-22382865403864844772014-03-31T20:53:54.449+05:302014-03-31T20:53:54.449+05:30"இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்ப..."இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். "<br /><br />இங்கு மட்டுமல்ல.. இது போல எந்த தொகுதியாக இருந்தாலும் இதே நிலை தான். திமுக ஆட்சியில் அதிமுக கோபி பாரிதாபமாக இருந்தது.<br /><br />அடேங்கப்பா! உங் ஆசான்.. பல போஸ் கொடுக்கிறாரே.. இதெல்லாம் செய்தால் நான் அவ்வளோ தான் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46979239937051649722014-03-29T05:03:20.260+05:302014-03-29T05:03:20.260+05:30சிரிக்க யோசிக்க வைத்த விமர்சனம்.சிரிக்க யோசிக்க வைத்த விமர்சனம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58038638134105280782014-03-22T21:50:48.226+05:302014-03-22T21:50:48.226+05:30இருபத்தைந்து வருடங்களாகவே திருச்செந்தூர் இப்படித்த...இருபத்தைந்து வருடங்களாகவே திருச்செந்தூர் இப்படித்தான் இருந்து வருகிறது. நகரசபை அதிகாரிகள் இந்நகரை நாறடித்து விட்டார்கள். அறங்காவலர்கள் ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் போலும். விரைவில் முருகனே அவ்வூரை விட்டு விலகி விடுவான் என்பது உறுதி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36428377256056126822014-03-22T19:04:36.077+05:302014-03-22T19:04:36.077+05:30ஓ அப்படியா, நன்றி ஜெய்தேவ்.ஓ அப்படியா, நன்றி ஜெய்தேவ்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20260535462928374862014-03-22T19:04:12.429+05:302014-03-22T19:04:12.429+05:30தாங்கள் இந்த பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்...தாங்கள் இந்த பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64757121933767613012014-03-22T19:03:43.616+05:302014-03-22T19:03:43.616+05:30பகுத்தறிவு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அடிப்படை ...பகுத்தறிவு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிய இயல்பான கண்களால் சாதாரணமாகவே பார்த்தாலே தெரியுமே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34354146290325196492014-03-22T19:02:50.652+05:302014-03-22T19:02:50.652+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61780225118223867882014-03-22T14:39:11.713+05:302014-03-22T14:39:11.713+05:30சாரி............ இவரு தி.ஆ.கிருஷ்ணன்.......... ம...சாரி............ இவரு தி.ஆ.கிருஷ்ணன்.......... மூ.ஆ.அப்பன் இயற்கை உணவு, உணவே மருந்து என்ற கொள்கையாளர், அந்த தலைப்புகளில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23135201727352525012014-03-22T13:57:26.942+05:302014-03-22T13:57:26.942+05:30அற்புதமான ஆசனங்களை அனாயாசமாகச் செய்கின்றார் ஆசான்!...அற்புதமான ஆசனங்களை அனாயாசமாகச் செய்கின்றார் ஆசான்! அருமை!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70475723676384840612014-03-22T11:07:42.956+05:302014-03-22T11:07:42.956+05:30ஆசான் கலை !!! அற்புதம்..
படங்கள் வெகு சிறப்பாய் உ...ஆசான் கலை !!! அற்புதம்..<br /><br />படங்கள் வெகு சிறப்பாய் உள்ளது..<br /><br />சிறு பிள்ளையாய் <br />செந்தில் நாதனை <br />தரிசனம் செய்ததுண்டு <br />ஒவ்வொரு <br />வருடத்தின் ஒருநாளில் <br />என் குடும்பத்துடன் ...<br /><br />இன்று <br />கொஞ்சம் சேர்ந்த <br />பகுத்தறிவோடு <br />கண்கள் பரப்பி <br />பார்த்தால்<br />திருச் செந்தூர்<br />தன் திருவை இழந்திருக்குமென<br />தெரிகிறது ..<br />தங்கள் கட்டுரை Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29756689916149862072014-03-22T06:50:07.862+05:302014-03-22T06:50:07.862+05:30ஜெயதேவ் அது யாருங்க முவ அப்பன்?ஜெயதேவ் அது யாருங்க முவ அப்பன்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7573609901631206102014-03-22T00:51:29.058+05:302014-03-22T00:51:29.058+05:30அருமையான ஆசனப்படங்கள்.அருமையான ஆசனப்படங்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6018744315762372422014-03-21T21:06:54.644+05:302014-03-21T21:06:54.644+05:30இந்த அம்மா திருசெந்தூருக்குச் செய்வதை மண்ணு மோகன்...இந்த அம்மா திருசெந்தூருக்குச் செய்வதை மண்ணு மோகன் தமிழ்நாட்டிற்குச் செய்கிறார்!! அப்போ குய்யோ .....முறையோன்னு........ ஆத்தா ஓலமிட்டு என்ன பயன்?!! மு.வ. அப்பன் தங்கள் நண்பரா!! அருமை......!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81602672221182848412014-03-21T19:02:36.069+05:302014-03-21T19:02:36.069+05:30திரு ஜோதி அவர்களின் "திருச்செந்தூர்" பற்...திரு ஜோதி அவர்களின் "திருச்செந்தூர்" பற்றி அருமையான பதிவு. எங்கள் மனக்குமுறல்களை அருமையாக எழுதியிருக்கிறார். நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.<br />எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.<br />Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84706430464639030332014-03-21T15:50:06.995+05:302014-03-21T15:50:06.995+05:30ஆசானின் ஆசனங்கள் அனைத்தும் அற்புதம் இது என்ன உடம்ப...ஆசானின் ஆசனங்கள் அனைத்தும் அற்புதம் இது என்ன உடம்பா? இல்லை ரப்பர் பந்தா ?இந்த வயதில் பலர் நடமாட சிரமப்படும்போது இவர் செய்வது ஆச்சர்யமானது Anonymoushttps://www.blogger.com/profile/14222522005987096829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58968563436177451312014-03-21T10:58:40.310+05:302014-03-21T10:58:40.310+05:30ஆசான் என்ற பேர் வைத்ததால் இப்படி ஆசனம் செய்கிறாரா?...ஆசான் என்ற பேர் வைத்ததால் இப்படி ஆசனம் செய்கிறாரா?<br />அல்லது பலவித ஆசனம் செய்வதால் இவருக்கு ஆசான் என்று பெயர் வந்த்ததா?<br />(ஜோக்காளி-ஐ தினமும் வாசிப்பதால் ஏற்பட்ட பாதிப்பு!)<br /><br />இந்த மூன்று ஆண்டுகளில் இப்படி பாதிப்பு திடீரென்று ஏற்பட்டுவிடுமா என்ன?<br />அப்படி பார்த்தால் பர்கூர், ஆண்டிப்பட்டி மற்றும் ஸ்ரீரங்கத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றதா? டி ஆர் பாலு-வுக்கே தஞ்சையில் saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35266536965774713112014-03-21T10:11:50.864+05:302014-03-21T10:11:50.864+05:30ஒரு சோகம் .ஒரு சந்தோசம் என்பதாய் மாறாத திருச்செந்த...ஒரு சோகம் .ஒரு சந்தோசம் என்பதாய் மாறாத திருச்செந்தூரும் ,பழகினால் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்ற ஆசானின் யோகாசன நிலைகளும்- பயனத்தை அர்த்தமுள்ளதாக்கி வருகிறது .செல்லட்டும் பயணம், சேரட்டும் அனுபவ பாலம் .<br />அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67794823922268766282014-03-21T09:21:13.219+05:302014-03-21T09:21:13.219+05:30எனக்கு ஒரு சந்தேகம் .... எம்.பி , எம்.எல்.ஏ நிதி ஒ...எனக்கு ஒரு சந்தேகம் .... எம்.பி , எம்.எல்.ஏ நிதி ஒதுக்கறாங்களே அதனை வேற்று கட்சியாய் இருந்தா பயன்படுத்த முடியாதா என்ன?.... இல்லை தன் கைக்காசை மக்களுக்குச் செலவழிக்கக்கூடாது எனும் சட்டம் ஏதேனும் இருக்கா?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86657956392350745772014-03-21T08:51:14.739+05:302014-03-21T08:51:14.739+05:30வாவ்! படங்கள் அருமையாக உள்ளன. வாவ்! படங்கள் அருமையாக உள்ளன. வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11371904413336480302014-03-21T07:32:00.467+05:302014-03-21T07:32:00.467+05:30ஆசான் அவர்களின் யோகாசன நிலைகளைக் காணணும் பொழுது, ...ஆசான் அவர்களின் யோகாசன நிலைகளைக் காணணும் பொழுது, வியப்பும், <br />அவரின் தொடர் பயிற்சியின் தன்மையினையும் உணர முடிகிறது. உடல்தான ரப்பரா என்னும் சந்தேகமும் எழுகிறது. ஒரு உன்னதக் கலையினை அனைவரும் போற்றி. பயன்பெறாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் எழுகிறது.<br />நன்றி ஐயா<br />தங்கள் ஆசானுக்கு எனது வணக்கங்கள்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31030033497370514142014-03-21T06:48:23.696+05:302014-03-21T06:48:23.696+05:30ஆசான் அவர்களின் அற்புத யோகாசன நிலைகளை பார்க்கும்ப...ஆசான் அவர்களின் அற்புத யோகாசன நிலைகளை பார்க்கும்போது ஆச்சர்யம் ஏற்படுகிறது. படங்களோ துல்லியம்.பகிர்வுக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51384922328835061202014-03-21T06:11:06.617+05:302014-03-21T06:11:06.617+05:30பிரமிக்க வைக்கும் ஆசனங்கள். நேர்த்தியான படங்கள்.பிரமிக்க வைக்கும் ஆசனங்கள். நேர்த்தியான படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48646934196213394882014-03-21T05:56:13.313+05:302014-03-21T05:56:13.313+05:30சூழ்நிலை விரைவில் மாறட்டும்...
ஆசான் திரு. கிருஷ்...சூழ்நிலை விரைவில் மாறட்டும்...<br /><br />ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்களின் ஆசனங்கள் அவருக்கு மட்டும் தான் எளிது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20745072384790604262014-03-21T02:12:28.211+05:302014-03-21T02:12:28.211+05:30நோயற்ற வாழ்வுக்கு வித்தாகும் ஆசனக் கலையை மனம்
பிர...நோயற்ற வாழ்வுக்கு வித்தாகும் ஆசனக் கலையை மனம் <br />பிரம்மிக்கும் வண்ணம் விரித்த ஆசானின் கடின உழைப்பையும் <br />தங்களின் மிகச் சிறந்த படப் பிடிப்பையும் கண்டு மகிழ்ந்தேன் ..<br />மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63402051235048374022014-03-20T23:01:43.984+05:302014-03-20T23:01:43.984+05:30ஆசானின் ஆசனக் கலை அவரது பயிற்சியையும் உழைப்பையும் ...ஆசானின் ஆசனக் கலை அவரது பயிற்சியையும் உழைப்பையும் பறைசாற்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com