tag:blogger.com,1999:blog-700860302405631943.post1310002782015952416..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அச்சம் தவிர்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-17016481947858843782009-10-29T22:30:44.065+05:302009-10-29T22:30:44.065+05:30ஜோதிஜி. இந்த பதிவை படித்தவுடன் தமிழ் பேசுபவர்கள் எ...ஜோதிஜி. இந்த பதிவை படித்தவுடன் தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களில்லை என புரிகிறது. ஒரே குழப்பம், நான் தமிழன் என்பதை எப்படி கண்டறிவது ??பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17153102270220455662009-10-26T17:35:40.880+05:302009-10-26T17:35:40.880+05:30தேவையான சிந்தனையுடன் கூடிய உங்களின் பதிவு மிக அவசி...தேவையான சிந்தனையுடன் கூடிய உங்களின் பதிவு மிக அவசியமான ஒன்று. <br /><br />நல்ல இடுகை...மற்றும் எழுத்துநடை..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22122664160745905012009-10-26T13:51:06.592+05:302009-10-26T13:51:06.592+05:30மிக அருமையான இடுகை. நேர்த்தியான முறையில் அவசியமான ...மிக அருமையான இடுகை. நேர்த்தியான முறையில் அவசியமான சரித்திரத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லத்தான் வேண்டும் எதிர்வரும் சந்ததிக்கு.நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88005420040567425472009-10-26T13:13:19.816+05:302009-10-26T13:13:19.816+05:30சேலத்து மாம்பழம் போல் வந்து பெயர் இல்லாமல் பெரிய க...சேலத்து மாம்பழம் போல் வந்து பெயர் இல்லாமல் பெரிய காரியத்தை செய்து விட்டு சென்று உள்ளீர்கள்.பெயர் மட்டும் தராமல்?<br /><br />இலங்கை பிரச்சனையில் இனி திட்ட வேண்டியது யார் தான் பாக்கி இருக்கிறார்கள். இங்கு மட்டும் அல்ல. இலங்கையில் உள்ளே உள்ள அத்தனை தமிழ் தலைவர்களையும் கணக்கில் கொண்டு வந்து பாருங்கள்?<br /><br />சூரசம்ஹாரம் பூஜை செய்து அக்கா புருசன் நலமாக இருக்க வேண்டும் என்ற தமிழ் கடவுளையும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-982393626050999782009-10-26T12:55:49.150+05:302009-10-26T12:55:49.150+05:30வணக்கம்
எனக்கு தெரிந்து தமிழரின் ஒவ்வொரு குடும்ப வ...வணக்கம்<br />எனக்கு தெரிந்து தமிழரின் ஒவ்வொரு குடும்ப வாழ்நிலையிலும் அடங்கிப்போவதையே ஊட்டப்படுகின்றொம் <br /><br />மேலும் நம் அரசியல் மேதாவிகளால் நம் முதுகுத்தண்டு நன்றாக வளைக்கப்படுவதற்கே பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11382386296521901932009-10-26T12:01:30.459+05:302009-10-26T12:01:30.459+05:30Karunnanithi irukkum varrai tamil ellavithathilum ...Karunnanithi irukkum varrai tamil ellavithathilum aalliumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87057093629673653782009-10-26T11:19:11.935+05:302009-10-26T11:19:11.935+05:30தெளிவான கட்டுரை,அனைவரும் படிக்கச் வேண்டிய கட்டுரை....தெளிவான கட்டுரை,அனைவரும் படிக்கச் வேண்டிய கட்டுரை.கிட்டிபுல்லுhttp://kittipullu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38971493249470615812009-10-26T09:40:57.924+05:302009-10-26T09:40:57.924+05:30தமிழர்களை பண்டைய பெருமையையும், இன்றைய சிறுமையையும்...தமிழர்களை பண்டைய பெருமையையும், இன்றைய சிறுமையையும் இதை விட எப்படி சொல்ல முடியும்? தொடருங்கள்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30057706555228525172009-10-25T19:32:49.217+05:302009-10-25T19:32:49.217+05:30நல்ல கட்டுரை..நல்ல கட்டுரை..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26994119570274505252009-10-25T18:55:00.502+05:302009-10-25T18:55:00.502+05:30கட்டி எழுப்புவோம் தமிழ் தேசியத்தை.
மீட்டெடுப்போம் ...கட்டி எழுப்புவோம் தமிழ் தேசியத்தை.<br />மீட்டெடுப்போம் தமிழ் இறையாண்மையை.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32403760492951222502009-10-25T13:50:58.258+05:302009-10-25T13:50:58.258+05:30தமிழனுக்கு ஒரு பேரு... இளிச்சவாயன்...
இது படிக்க ...தமிழனுக்கு ஒரு பேரு... இளிச்சவாயன்...<br /><br />இது படிக்க மட்டும்தாங்க...<br /><br />சிந்தனை<br /><br />நல்லா இருக்குங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90495276622856419482009-10-25T13:29:33.769+05:302009-10-25T13:29:33.769+05:30// ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த பெரிதான...// ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த பெரிதான சிரமும் இல்லை(?) //<br /><br />ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிள் அனைவருக்கும் தாழ்வு... இது படிக்க மட்டும்தாங்க... வாழ்க்கையில் பின் பற்ற அல்ல... ஏட்டு சுரைக்காய் !!??இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88085678020052635542009-10-25T13:27:46.026+05:302009-10-25T13:27:46.026+05:30// "நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான...// "நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்த தாய்"<br /><br />"நேற்றைய போரில் தந்தை இறந்தார். இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான். நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்"<br /><br />"பெரிய நகரத்தை பரிசாக கொடுக்க முன்வருபவர் மன்னராக இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82367312945793199592009-10-25T13:12:21.148+05:302009-10-25T13:12:21.148+05:30சிந்தனைக்குரிய இடுகை.சிந்தனைக்குரிய இடுகை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76208454239663724832009-10-25T12:51:09.423+05:302009-10-25T12:51:09.423+05:30கட்டுரை.. ரொம்ப நல்லா இருக்குங்க..கட்டுரை.. ரொம்ப நல்லா இருக்குங்க..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com