tag:blogger.com,1999:blog-700860302405631943.post1198473534738600433..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தமிழர்கள் - பழமையானவர்களா?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-90669241641112373782019-09-08T07:02:16.167+05:302019-09-08T07:02:16.167+05:30சிந்திசமவெளி நாகரிகத்தை விட பூம்புகார் நாகரிகம் பழ...சிந்திசமவெளி நாகரிகத்தை விட பூம்புகார் நாகரிகம் பழமையானது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. இது கடலினுள் மூழ்கிவிட்ட நகரமாகையால் இதன் தொன்மை குறித்து ஆராய்வதும் கடினமாக இருக்கிறது என்பது உண்மை...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39543587115019742512013-10-24T11:36:55.676+05:302013-10-24T11:36:55.676+05:30//..பல சமயம் வருத்தப்பட்டாலும் நாம் ஏதோவொரு காரணத்...//..பல சமயம் வருத்தப்பட்டாலும் நாம் ஏதோவொரு காரணத்தினால் இத்தனை அடிமை படையெடுப்பபுகளைத் தாண்டியும் இன்று நம்மால் இயல்பாக வாழ முடிகின்றதே? ..//<br /><br />இப்போ.. மைசூர் மகாராஜா, ஆர்காடு மகாராஜ மாதிரி.. ஒரு பழய அரச வம்சத்தை சேர்ந்தவங்க...அவங்க மூதாதயர் ஆண்ட அரண்மனைக்கு எதிரிலேயே டீக்கடை , இட்டலி கடை செருப்பு தைத்தல் கடை போட்டு "வாழ்ந்துட்டு".. <br /><br />"..எத்தனை படையெடுப்பு , சதிAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-388105450481489012013-10-23T17:13:55.761+05:302013-10-23T17:13:55.761+05:30யார் எந்த மீடியத்தில் .. சிஸ்டத்தில் படித்தாலும் ....யார் எந்த மீடியத்தில் .. சிஸ்டத்தில் படித்தாலும் .. தமிழ் கட்டாயப்பாடம். தமிழில் பெயில் என்றால் நிச்சயம் படிப்பை முடிக்க முடியாது .. என்ற நிலை இருக்கிறதா?<br /><br />மறுக்க முடியாத உண்மை. இங்கே அது போன்று இல்லை என்பது வருத்தப்படக்கூடியதே.<br />சுரணை வெட்கம் மானம் இல்லாமல், ஓட்டளிக்கும் மக்களும்மும் சொந்த மொழியும் வரலாறும் எதற்கு ?<br /><br />பல சமயம் வருத்தப்பட்டாலும் நாம் ஏதோவொரு காரணத்தினால் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34926006192534354522013-10-23T10:35:27.466+05:302013-10-23T10:35:27.466+05:30//.. பொருள் ஈட்டத்தான் கல்வி என்றால் ?..//
ஆம் 10...//.. பொருள் ஈட்டத்தான் கல்வி என்றால் ?..//<br /><br />ஆம் 100 ச்தம் உண்மை தான் பொருள் இட்டத்தான் கல்வி...இஞ்னியரிங்க், மருத்துவம் பாருங்க...<br />பள்ளியில் இருந்து எல்லாம் பொருள் ஈட்டத்தான். <br /><br />பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. .. இது யாரோ சொன்னது...யாரு?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77011395647821125912013-10-23T10:31:48.834+05:302013-10-23T10:31:48.834+05:30//..பெரியார் காலணியில் எனக்குத் தெரிந்த ஒருவர் நான...//..பெரியார் காலணியில் எனக்குத் தெரிந்த ஒருவர் நான்கு டாஸ்மாக் பார் வைத்து நடத்துகின்றார். தினசரி வருமானமே ஒரு லட்சத்தை தாண்டுகின்றது. படிக்கத் தேவையில்லையே? பொருள் ஈட்டத்தான் கல்வி என்றால் ?..//<br /><br />ஜி.. நடைமுறை வாழ்கையை பாருங்கள்.. பொரூளிட்டத்தான் கல்வி என்ற முறையில் நான் சொல்லவில்லை. <br /><br />பார் நடத்த மட்டுமல்ல மளிகை கடை வைக்க கூடத்தான் படிப்பு வேண்டாம்.<br />தமிழ் நாட்டில் பிறந்த Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63135935354425585582013-10-22T18:06:10.754+05:302013-10-22T18:06:10.754+05:30இது பொதுவான எல்லோராலும் வைக்கப்படுகின்ற குற்றச்சாட...இது பொதுவான எல்லோராலும் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு வினோத். பலராலும் தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் கட்ட முடியாத போதும் அவர்கள் கஷ்டப்பட்டு இந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முக்கிய காரணம் அரசாங்க பள்ளிக்கூடங்களின் தற்போதும் இருக்கும் சூழ்நிலை.<br /><br />என் குழந்தைகளை முதன் முதலாக சேர்க்கலாம் என்று 15 வேலம்பாளையத்தில் தான் உள்ள அரசு பள்ளியைத்தான் முதலில் சென்று பார்த்தேன். குட்டிச்சுவரும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4775645731182572622013-10-22T14:26:20.181+05:302013-10-22T14:26:20.181+05:30வணக்கம் ஜி...
தமிழ் மட்டுமல்ல பொருளாதார வணிக பயன...வணக்கம் ஜி... <br /><br />தமிழ் மட்டுமல்ல பொருளாதார வணிக பயன்பாடு இல்லாத எதுவும் மக்களால் நிராகரிக்கபடும். <br /><br />நீங்கள் சொல்லும் 11000 வருடம் முன்னால் இருந்த தமிழனும் செல்வ செழிப்புடன் அகன்ற தெருவுடன் வீடு கடை கட்டி இருந்ததால் தான் இன்று கண்டுபிடிக்கபட்டு இருக்கான். <br /><br />ரொககனைசேசன்.. நம் இருப்பை பிறர் ஒத்துகொள்ள நமக்கு பொருளாதார வலிமை.. அதை பாதுகாக்க ஆட்சி இதெல்லாம் தேவை. யாரொ Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14505888583450126642013-10-04T23:02:29.088+05:302013-10-04T23:02:29.088+05:30சிறப்பான பதிவு. தமிழர்கள் அறிய வேண்டியது சிறப்பான பதிவு. தமிழர்கள் அறிய வேண்டியது vairamanihttps://www.blogger.com/profile/14952882569311303481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29385958503192689922013-09-26T13:36:51.362+05:302013-09-26T13:36:51.362+05:30தமிழர்கள் பழமையானவர்கள்தான். ஆனால் மற்றவர்கள் யாரு...தமிழர்கள் பழமையானவர்கள்தான். ஆனால் மற்றவர்கள் யாரும் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9960785213512010272013-09-25T20:48:26.877+05:302013-09-25T20:48:26.877+05:30எந்த பொருளும் நம்மிடம் இருக்கும் வரை அதன் அருமை தெ...எந்த பொருளும் நம்மிடம் இருக்கும் வரை அதன் அருமை தெரியாது ,இல்லாத போது தான் அதன் அருமை தெரியும் , பூம்புகார் நகரமும் அப்படியே ! நல்ல ஆய்வு கட்டுரை !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82413017563971660612013-09-25T16:51:49.676+05:302013-09-25T16:51:49.676+05:30நன்றி கிர. தொடர்ச்சியாக படித்து வந்துருப்பீங்க போ...நன்றி கிர. தொடர்ச்சியாக படித்து வந்துருப்பீங்க போல. அடுத்த பதிவோடு ஒரு இடைவெளி. எழுதியவற்றை வெளியிட்டு முடித்தாகி விட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25175823160208244972013-09-25T07:46:49.860+05:302013-09-25T07:46:49.860+05:30குறுகிய காலத்தில் ஏகப்பட்ட பதிவு எழுதிட்டீங்க.. சே...குறுகிய காலத்தில் ஏகப்பட்ட பதிவு எழுதிட்டீங்க.. சேர்த்து படிக்கலாம் என்று நினைத்து.. அப்படியே சேர்ந்து 16 பதிவு வந்து விட்டது :-).கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55306029671562663132013-09-24T22:30:09.086+05:302013-09-24T22:30:09.086+05:30மிகவும் ஆழமான மற்றும் அருமையான ஆய்வுக் கட்டுரை. ...மிகவும் ஆழமான மற்றும் அருமையான ஆய்வுக் கட்டுரை. பகிர்ந்ததுக்கு நன்றி.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21761011325469480062013-09-24T18:41:55.763+05:302013-09-24T18:41:55.763+05:30KANTHAN NAGAR= KANTHAHAAR(Afkaanisthan)KANTHAN NAGAR= KANTHAHAAR(Afkaanisthan)ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13167458953564813502013-09-24T18:36:18.696+05:302013-09-24T18:36:18.696+05:30நமோ சுப்ரமண்ய சுவாமியே நமஹ...நமோ சுப்ரமண்ய சுவாமியே நமஹ...Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67731725910289072182013-09-24T17:47:50.044+05:302013-09-24T17:47:50.044+05:30அதெப்படி துல்லிய கணக்கு உங்களுக்கு கிடைத்து சிவா. ...அதெப்படி துல்லிய கணக்கு உங்களுக்கு கிடைத்து சிவா. இதனால் சமூக வலைதளங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிங் சிங்கம் மாதிரி (இந்த ஒரு விசயத்திலாவது) சொல்றாரோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9002693153748180812013-09-24T16:33:11.199+05:302013-09-24T16:33:11.199+05:30ஏற்கெனவே அடித்த கொள்ளையெல்லாம் முறையாகப் பங்கு பிர...ஏற்கெனவே அடித்த கொள்ளையெல்லாம் முறையாகப் பங்கு பிரித்துக் கணக்கு முடித்துவிட்டார்கள்... (2 ஜியில் 60:30:10 என்ற பங்கு பிரிப்புவிகிதம் நினைவுக்கு வருகிறது)...இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்கு நீங்க வாய்ப்புக்கொடுத்தால், வரும் கொள்ளை ஏதாவதொன்றில் உங்களுக்குப் பங்கு கிடைக்க வாய்ப்பிருக்குது...<br /><br />சிவா, தெற்கு சூடான்Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35363881700717481172013-09-24T16:28:11.564+05:302013-09-24T16:28:11.564+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84366903422210140602013-09-24T08:50:52.944+05:302013-09-24T08:50:52.944+05:30அருமையான ஆய்வுக்கட்டுரை...அருமையான ஆய்வுக்கட்டுரை...indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13523054790211877082013-09-24T08:48:46.367+05:302013-09-24T08:48:46.367+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48961164390815570442013-09-24T08:47:33.127+05:302013-09-24T08:47:33.127+05:30ஒரு வேளை மண்ணு எனக்கு " ஏதும்" கொடுப்பார...ஒரு வேளை மண்ணு எனக்கு " ஏதும்" கொடுப்பாரோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9441807035673399242013-09-24T08:46:04.315+05:302013-09-24T08:46:04.315+05:30இது போன்ற விசயங்களை பரவலாக்கப்பட வேண்டும் கவிப்ரிய...இது போன்ற விசயங்களை பரவலாக்கப்பட வேண்டும் கவிப்ரியன். ஏற்கனவே பல தளங்களிலும் இந்த கட்டுரை வந்துள்ளது. நீங்களும் செய்யலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60326512940455434912013-09-24T08:29:49.937+05:302013-09-24T08:29:49.937+05:30ஹலோ, இப்போதான் மண்ணுமோன் சிங் திருவாய் மலர்ந்து சம...ஹலோ, இப்போதான் மண்ணுமோன் சிங் திருவாய் மலர்ந்து சமூக. வலைத்தளங்கள்தான் வன்முறைகளுக்கு காரணம் என்று சொல்கிறார். இந்நேரத்தில் திராவிட நாகரிகம். சிறந்ததுன்னு வேற பதிவு போடறீங்க. பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்குங்க சார்saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43888804056447856102013-09-24T08:28:49.563+05:302013-09-24T08:28:49.563+05:30ஹலோ, இப்போதான் மண்ணுமோன் சிங் திருவாய் மலர்ந்து சம...ஹலோ, இப்போதான் மண்ணுமோன் சிங் திருவாய் மலர்ந்து சமூக. வலைத்தளங்கள்தான் வன்முறைகளுக்கு காரணம் என்று சொல்கிறார். இந்நேரத்தில் திராவிட நாகரிகம். சிறந்ததுன்னு வேற பதிவு போடறீங்க. பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்குங்க சார்saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89425683371689167872013-09-23T22:36:43.266+05:302013-09-23T22:36:43.266+05:30பிரமிப்பான தகவல்கள் ஜோதிஜி! உண்மை உலகுக்கு தெரியும...பிரமிப்பான தகவல்கள் ஜோதிஜி! உண்மை உலகுக்கு தெரியும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம். இதை அப்படியே என் தளத்திலும் வெளியிட விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com